இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

- இந்திய ஆயுதப் படைகளுக்காக சுமார் ரூ.3500 கோடிக்கம் அதிக மதிப்பிலான இரண்டு முக்கிய ராணுவப் பராமரிப்பு மற்றம் ஆதரவுத் திட்டங்களுக்க அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்பதல் அளித்துள்ளது.
- SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 91 லட்சம் பேரை நாடு கடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து திகாரி பேசியுள்ளார்.
- டிரம்ப் தலைக்கு ரூ.558 கோடி பரிசு ஈரான் அறிவிப்பால் மீண்டும் பதற்றம் பதுங்கு குழியில் இஸ்ரேல் பிரதமர்…
- சென்னையில் 2013ம் ஆண்டு நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து. குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை 9 பேரின் தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம்: 131 பேர் பலி – WHO எச்சரிக்கை!
- மருத்துவமனைக்கு வெளியே தனியாக இருக்கும்போது ஏற்படும் திடீர் மாரடைப்பை 92% துல்லியமாக கண்டறிந்து அவசர மருத்துவ உதவிக்குத் தானாகவே அவர்ட் அனுப்பம் பதிய ரிஸ்ட் பேண்ட் தொழில்நுட்பத்தை அமெரிக்க இதய சங்கம்(AHA) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
















