யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள் ஒவ்வொரு யுபிஐ செயலியிலும் ஒங்கி இருப்பு ஒரு நாளில் 50 முறை மட்டுமே சரிபார்க்க இயலும். வங்கி கணக்கு லிஸ்ட் ஒரு நாளைக்கு...
மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? மோசடியாக மற்றும் சட்ட விரோத வழிகளில் பெறப்பட்ட பணத்தை அடுத்தவரின் வங்கிக் கணக்குகளின் மூலம் பெற்று வேறு கணக்குகளுக்கு...
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன? – டெல்லி உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு யோசனை.தலைநகரின் இயல்பு வாழ்க்கை தொடர் போராட்டங்களால் பாதிக்க்க் கூடாது. நகரை எக்காரணம் கொண்டும் தேவையற்ற நெருக்கடிக்கு உள்ளாக்க்க் கூடாது....
டாஸ்மாக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு. முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் தனியார்மயமாக்கல் தொடங்கப்படும் – தமிழ்நாடு அரசு முடிவு. ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றம் வோடஃபோன் ஐடியா ஆகிய மன்னளி தொலைதொடர்பு...

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்! தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27-ல் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு...

தமிழக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்டத்தை (திருத்த பட்ஜெட்) சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. கல்வி, பெண்கள் நலன், சமூக நலன், விவசாயம், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு...
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கபினி அணை முழுக் கொள்ளளவு எட்டுவதால் தமிழ்நாட்டுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு. தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர ரயில்பாதை திட்டங்கள் இப்போது...
போலி பிஎப் கணக்கு மோசடி: சிபிஐ வழக்குப் பதிவு போலி பிஎப் கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், நோக்கியா நிறுவனத்தின் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக...
சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது! பணம், நிலம், விற்பனை ஒப்பந்த தகராறுகளில் போலீசார் தலையிட முடியாது – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! “போலீசார் Recovery Agent அல்ல…...
கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்! – இணை உரிமையாளரின் சம்மதம் தேவையில்லை என உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழக்கு விவரங்கள் நீதிமன்றம்: இந்திய உச்சநீதிமன்றம் (Supreme Court of India)...
வேகமாக தீவிரமடைந்து வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் தீவிர காலநிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள்...
ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?… வாங்க பார்ப்போம்… மாற்றம்.1. பேருந்துகளில் பயணம் செய்வோர் சத்தமாக பாட்டு வீடியோ பார்ப்பது கேட்பது கூடாது. இயர்பொன் போட்டு கேட்க வேண்டும்....