விமானப் படையில் போரின் போது ஏற்படும் மனித உயிர்கள் இழப்பைத் தடுக்க ஆள் இல்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இது போன்ற தொழில்நுட்பங்களுக்கு நாம் வெளிநாடுகளைச் சார்ந்துள்ள நிலையில்,...
சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயிலை இயக்க திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான சோதனை ஓட்டம் இப்போது சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுலா...
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்த் திரைப்படங்களில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவினால் அதனால் பல பிரச்சனைகள் தங்களுக்கு ஏற்படும் என்பது போன்ற காட்சிகள் சமீப...
சென்னை சாலையில் மீண்டும் இரண்டடுக்கு பேருந்துகள் உலா வர உள்ளன. சென்னையில் 2008-ம் ஆண்டு வரை இரண்டடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதன் பின்பு முழுமையாக இரண்டடுக்கு பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில்...
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாதாந்திர மின்சார கட்டணம் முறையில் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் முறையே நடைமுறையில் உள்ளது. இதனை மாதாந்திர கணக்கீடு முறையாக மாற்ற வேண்டும் என...
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா...
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது எளிதான ஒன்றல்ல. இருப்பினும், அதனை முயற்சிக்கும் தமிழ்நாட்டின் சிங்கப்பெண் முத்தமிழ்ச்செல்விக்கு நமது பூமி டுடே டிஜிட்டல் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எவரெஸ்ட் சிகரம்...
சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரெயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்...
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியார்குப்பத்தில், விஷ சாராயத்தை குடித்து இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். மேலும், 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில்...
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கள்ளச் சாராயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் கள்ளச் சாராயம்...
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மக்கள் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லையெனில், பொதுமக்கள் மிகுந்த...
தமிழ்நாட்டின் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைப்பதன் காரணத்தால், பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழ்நாட்டின் வளிமண்டலப் பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிந்து சென்று விட்டது....