இந்திய ஆயுதப் படைகளுக்காக சுமார் ரூ.3500 கோடிக்கம் அதிக மதிப்பிலான இரண்டு முக்கிய ராணுவப் பராமரிப்பு மற்றம் ஆதரவுத் திட்டங்களுக்க அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்பதல் அளித்துள்ளது. SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட...
புகழ் பெற்ற உதகை மலர் கண்காட்சி நாளை 18.05.2026 தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு. சிபிஎஸ்இ 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள் திருத்தலில் 13000 விடைத்தாள்களில் தவறுகள் நடைபெற்றுள்ளதாக ஒன்றிய கல்வித்துறைச்...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 96.11 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் உள்ள அணைத்து பொது சேவை வாகனங்கள் மற்றம் டாக்சிகளில் லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ், பேனிக் பட்டன்கள்,...
முதலமைச்சர் விஜயின் சிறப்பு அதிகாரியாக அவரது ஜோதிடர் ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவு வாபஸ். கடும் எதிர்ப்ப எழுந்த்தை அடுத்து இந்த நடவடிக்கை. இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் ஆர்.ரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு....
தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு அலுவலராக அவரது ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவெல் நியமிக்கப்பட்டுள்ளார். நீட்ல Scam இல்ல… நீட்டே ஒரு Scam தான்… – மு.க.ஸ்டாலின். ஐஏஎஸ் அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்....
தமிழ்நாடு சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திரு.கருப்பையா பதவி ஏற்பார். நிர்வாக நுணுக்கங்களை விரைவில் கற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறென். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை என்று ஆரம்பிக்காதீர்கள். பணம்...
சென்னை-கோலை வந்தே பாரத் ரயில், மங்களுரு-கோவை தினசரி ரயில், கண்ணூர்-கோவை தினசரி ரயில், மதுரை-கோலை தினசரி ரயில், ராமேசுவரம்-கோவை தினசரி ரயில்ஆகிய ரயில்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படும். முக்கிய சுற்றுலாத்...
சொந்த பயன்பாட்டுக்கு ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணை 2025ல் திருத்தப்பட்டது. சமீபத்திய வழக்கில் ஐகோர்ட்டிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் இருந்து 90 மில்லி லிட்டர் மதுபானம் எடுத்து வந்தாலும் கைதுதான். ...
தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவில் ராமர் பாலம் என அழைக்கப்படும் ஆழ்கடல் பகுதியில் 9990.96 சதுர கி.மீ. பரப்ளவில் வைறட்ரோகார்பன் ஆண்வுக்காக பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் டெண்டர் விடப்பட்டள்ளது. இப்குதி ஆமைகள் கடல் பாலூட்டிகள்...
நாடு முழுதும் மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கு நாளை முதல் NEET.NTA.NIC.in என்ற அதிகாரப்புர்வ இணையதளத்தில் ஆல்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்தத்...
உலகப் போர் தொடங்கிவிட்டது… எச்சரிக்கை கொடுக்கும் அமெரிக்க முதலீட்டு நிபுணர் ரே டாலியோ!! 6 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளை வைத்து தனியார் பள்ளிகளைத் திறந்து லாபம் ஈட்டு வதற்கு தொழிலதிபர்களுக்கு சீனா தடை...
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சேர்த்து 10663 பேருந்துகள் இயக்கப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்க்க்கூடிய 2092...
அதானி குழுமத்திற்கு நேற்று ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு என கணிப்பு. அதானி குழுமத்தின் பங்க மதிப்பு 10 % வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசிக்கு ரூ.12000 கோடி...
மக்களவை தொகுதி மறுவரையறையில் மோடி அரசு அவசரம் காட்டினால் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை பார்க்க நேரிடும். மோடியை பகிரங்கமாக எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின். வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஒட்டும் பணி வரும் 16ம் தேதி...
தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக கே.மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானில் சிக்கியிருந்த 312 இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்கு உதவிய ஆர்மீனிய அரசுக்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருக்கும் ஒன்றிய அரசின் சார்பில்...