நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 சிறுமிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும்...
டாஸ்மாக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு. முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் தனியார்மயமாக்கல் தொடங்கப்படும் – தமிழ்நாடு அரசு முடிவு. ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றம் வோடஃபோன் ஐடியா ஆகிய மன்னளி தொலைதொடர்பு...
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கபினி அணை முழுக் கொள்ளளவு எட்டுவதால் தமிழ்நாட்டுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு. தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர ரயில்பாதை திட்டங்கள் இப்போது...
போலி பிஎப் கணக்கு மோசடி: சிபிஐ வழக்குப் பதிவு போலி பிஎப் கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், நோக்கியா நிறுவனத்தின் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக...
தேசியப்பாடலான வந்தேமாதரம் பாடலை அவமதித்தால் கடுமையான தண்டனை வழங்கம் வகையிலான தேசிய பெருமைகள் அவமதிப்பு தடுப்புத் திருத்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம். மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் மதிய உணவாக சிக்ன் பிரியாணி...
இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ஆர்பிஐ பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சோதனை முயற்சியாக ரூ.10 மற்றும் ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகள் தலா ரூ.100 கோடிக்கு அச்சடிக்கப்பட்டு காகித நோட்டுகளுடன் புழக்கத்தில்...
நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு. 26 நாள்களுக்குப் பிறகு சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். தனது கோரிக்கைகள் தொடர்பாக ஒரு...
டெல்லி காவல்துறை ஆணையர் ஜீலை 19 முதல் அக்டோபர் 18 வரை தேசிய பாதகாப்பு சட்டத்தின் கீழ் எவரையும் கைது செய்யலாம் என ஒன்றிய அரசுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்த சட்டத்தின்கீழ் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல்...
பெண்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கொள்கை உருவாக்க அரசுக்கு உத்திரவிடக்கோரி வழக்கு. மாதமவிடாய் விடுப்பு குறித்து தொழிலாளர் நலத்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் ஆணை. டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள்...
ஹரியானாவில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் டீசல் ரயில்களுக்கு மாற்றாக நீரையும் நீராவியையும் மட்டுமே கழிவாக...
அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுமா என்பது குறித்து ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் மிக பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம்...
10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நீட்-ப்ரீ ஆயுர்வேதா ( NEET-PA ) என்ற தேசிய நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தி, அவர்களை மிக இளம் வயதிலேயே போட்டித் தேர்வு மற்றும் பயிற்சி மைய அழுத்தத்திற்குள் தள்ளும்...
SIR மூலம் லட்சக்கணக்காள சிறுபான்மை வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து பாஜக அரசு 60 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என ஐ.நா.வலியுறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் புதிய விண்ணப்பதாரர்கள் படிவம் 6 உடன் தங்கள்...
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செல்போனில் உரத்த குரலில் பேசுவது ஸ்பீக்கரில் பாடல் வீடியோ இசைப்பது ஆகியவற்றுக்கான அபராதத்தை ரூ.500 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி அறிவிப்பு. மேலும் விதிகளை மீறுவோரை...
இந்திய சினிமாவில் முடிசூடாத திரைக்கதை மன்னராக அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக வெற்றி பெற்ற நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மறைந்தார். முன்னால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றம் தற்போதைய முதல்வர் விஜய் ஆகியொர் நேரில் சென்ற அஞ்சலி...