இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. கார்கில் விஜய் திவாஸ் அல்லது கார்கில் போர் வெற்றி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? 1999-ம் ஆண்டு நடுங்கும் குளிரில் இந்திய...
இந்தியத் தலைநகர் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மாதங்களே ஆன ஆண் குழந்தைக்கு, 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு ஏற்பட்டது. சிறுநீர்ப் பாதையில் அடைப்பு இருந்த காரணத்தால், சிறுநீர்ப் பைக்கு சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்...
இந்தியாவில் கோடைக் காலம் தொடங்கி கடுமையான வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், கோடையை முன்னிட்டு 50 சிறப்பு இரயில்களை இயக்குகிறது தெற்கு...
இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், திருப்பதி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் 30 கம்பார்ட்மெண்டுகளில்...
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றியை தன்வசமாக்கியது. அதாவது, காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டு, சுமார் 135 இடங்களில் வெற்றியைப் பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன்...
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளை கைப்பற்றி, தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து உள்ளன. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடக்கும்...
குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்தி நகரில் உள்ள அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி உரையாற்றினார்....
கேரள மாநிலத்தில் இரயில்வேயில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறார் ஹரிஸ் ரகுமான் (வயது 23). எப்போதும் போல கோழிக்கோட்டில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு பணிக்கு சென்று இருக்கிறார். அந்நேரத்தில், திடீரென அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில்...
தற்போது திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் “தி கேரள ஸ்டோரி” திரைப்படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். தி கேரள ஸ்டோரி இந்தி...
இந்தியா முழுவதிலும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்கும். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு என...
ஜம்மு காஷ்மீரில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளை இணைப்பதற்காக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை சுமார் 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இருப்பினும், இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குளிர் காலத்தின் ஒரு பகுதியில் இந்த...
சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய இரண்டின் அடிப்படையில் தான் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள்...