முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் ப சிதம்பரத்திற்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை...
தாஜ் மஹாலின் உள்ளே சிவாலயம் இருப்பதாகவும் இந்து கடவுளின் சிலை இருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் கூறிவரும் நிலையில் இது குறித்து தொல்பொருள் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர் உலகப்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது தெரிந்ததே . தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு...
விமான பணிப்பெண்ணுடன் பயணி ஒருவர் குடிபோதையில் தகராறு செய்வதை அடுத்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . பெங்களூரில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பயணி ஒருவர்...
பிரபல தொழிலதிபர் அதானியின் மனைவிக்கு ராஜ்யசபா எம்பி தர அரசியல் கட்சி ஒன்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதானி நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது . நாடு முழுவதும் ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் நடைபெற...
சுவிட்சர்லாந்து நாட்டின் சிமெண்ட் நிறுவனங்களை 1,050 கோடி கொடுத்து பிரபல தொழிலதிபர் அதானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவர் அதானி என்பதும் இவர் ஆசியாவிலேயே நம்பர்-1 தொழில்...
2022 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத நேற்று முன்தினம் அதாவது மே 14ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு...
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்கள் எடுக்க கூடாது என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பதும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பலர் உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வை...
பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற...
2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் அவசர அவசரமாக விண்ணப்பித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத இயக்கம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃப்ரண்ட்...
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 450 மணி நேரம் இன்டர்ன்ஷிப் கட்டாயம் என யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இரண்டு...