கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இந்த விவகாரம் பெரிதான நிலையில், சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காகக் கோரப்பட்டிருந்த டெண்டரை தமிழக அரசு தற்போது முழுமையாக ரத்து செய்துள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தின்...
நேற்று முன்தினம் மாலை வெனிசுலாவைத் தாக்கிய இரட்டை நிலநடுக்கங்கள் – ரிக்டர் அளவுகோலில் 7.3 மற்றும் 7.5 ஆக பதிவ.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இற்ந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. போதைப்பொருள் ஒழிப்பு தினம்.. மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு...

இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு இனி அதிக செலவு ஏற்பட உள்ளது. 2026 ஜூலை 1 முதல், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது....

இந்தியாவில் பாஸ்போர்ட் குடியுரிமைக்கான இறுதியான சான்று அல்ல என்ற மத்திய அரசின் விளக்கம் மீண்டும் ஒரு முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது. அப்படியானால், இந்திய குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்கள் பயன்படுகின்றன? இதுகுறித்து இந்தியர்கள் தெரிந்து கொள்ள...

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்ற அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார். பட்ஜெட் கூட்டத் தொடர் 3 நாள் குறுகிய கால கூட்டம் எனபதால் கேள்வி பதில் நிகழ்ச்சி இந்த சட்டமன்றக் கூட்டத்தில் இருக்காது. – சபாநாயகர் அறிவிப்பு....

இந்திய ரயில்வே தினமும் கோடிக்கணக்கான பயணிகளுக்கு சேவை வழங்கி வருகிறது. பயணிகளின் வசதிக்காக பெரும்பாலான முக்கிய மற்றும் நடுத்தர ரயில் நிலையங்களில் Waiting Room (காத்திருப்பு அறை) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரயிலுக்காக நீண்ட நேரம்...
விராலிமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் ராஜினாமா சபாநாயகரால் ஏற்கப்பட்டதை அடுத்து அந்த தொகுதியும் காலியானதாக அறிவிப்பு. இத்தோடு சேர்த்து தமிழ்நாட்டில் தற்பொழுது 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் எந்த தொகுதிகளுக்கு இடைத்...
நாளை 18.06.2026 கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர். ஆளுநரின் உரையுடன் தொடங்குகிறது. திருமண வழக்குளை விசாரிக்கம் நீதிமன்றங்கள் மனநலக் கோளாறு வழக்குகள் விசாரணையில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்களை வெளியிடாமல் “எக்ஸ்“ மற்றம் “ஒய்“ என...
தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கனத்த இதயத்துடன் தன்னை விடுவித்துக் கொள்வதாக கூறி அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் கெளதமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8ம்...
சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ படிப்புகளுக்காக அதீத முக்கியத்துவம் தந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ANI ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:...
வரும் ஜீன் 30 முதல் புதிய விளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப் படுத்தப் படுவதால் காகித ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என இணையத்தில் பரவும் வதந்திகளை நம்பாதீர்கள். என ஒன்றிய அரசு விளக்கம். பசிபிக் பெருங்கடலில்...