நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 சிறுமிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும்...
12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா? “என் மகள் ஏன் இப்படியாகிவிட்டாள் டாக்டர்?”, “சின்ன விஷயத்திற்குக்கூட கோபப்படுகிறாள்…” “எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுகிறாள்…” “எங்களைவிட நண்பர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம்...
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ. 3 உயர்வு. ரூ.38லிருந்து ரூ.41 ஆக உயர்வு. டெல்லியில் மாணவர் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முன்னாள்...
பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’! நாம் பல ஆண்டுகளாக ஒரு முகவரியை சொல்லும்போது PIN Code பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இனி நம்முடைய இருப்பிடத்தை இன்னும் துல்லியமாகக் கண்டறிய உதவும் புதிய தொழில்நுட்பம்...
Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்! இன்றைய காலத்தில் Google Pay, PhonePe, UPI போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு...
யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள் ஒவ்வொரு யுபிஐ செயலியிலும் ஒங்கி இருப்பு ஒரு நாளில் 50 முறை மட்டுமே சரிபார்க்க இயலும். வங்கி கணக்கு லிஸ்ட் ஒரு நாளைக்கு...
மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? மோசடியாக மற்றும் சட்ட விரோத வழிகளில் பெறப்பட்ட பணத்தை அடுத்தவரின் வங்கிக் கணக்குகளின் மூலம் பெற்று வேறு கணக்குகளுக்கு...
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன? – டெல்லி உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு யோசனை.தலைநகரின் இயல்பு வாழ்க்கை தொடர் போராட்டங்களால் பாதிக்க்க் கூடாது. நகரை எக்காரணம் கொண்டும் தேவையற்ற நெருக்கடிக்கு உள்ளாக்க்க் கூடாது....
டாஸ்மாக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு. முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் தனியார்மயமாக்கல் தொடங்கப்படும் – தமிழ்நாடு அரசு முடிவு. ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றம் வோடஃபோன் ஐடியா ஆகிய மன்னளி தொலைதொடர்பு...
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கபினி அணை முழுக் கொள்ளளவு எட்டுவதால் தமிழ்நாட்டுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு. தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர ரயில்பாதை திட்டங்கள் இப்போது...
போலி பிஎப் கணக்கு மோசடி: சிபிஐ வழக்குப் பதிவு போலி பிஎப் கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், நோக்கியா நிறுவனத்தின் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக...
சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது! பணம், நிலம், விற்பனை ஒப்பந்த தகராறுகளில் போலீசார் தலையிட முடியாது – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! “போலீசார் Recovery Agent அல்ல…...
கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்! – இணை உரிமையாளரின் சம்மதம் தேவையில்லை என உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழக்கு விவரங்கள் நீதிமன்றம்: இந்திய உச்சநீதிமன்றம் (Supreme Court of India)...
வேகமாக தீவிரமடைந்து வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் தீவிர காலநிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள்...
ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?… வாங்க பார்ப்போம்… மாற்றம்.1. பேருந்துகளில் பயணம் செய்வோர் சத்தமாக பாட்டு வீடியோ பார்ப்பது கேட்பது கூடாது. இயர்பொன் போட்டு கேட்க வேண்டும்....