அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான். ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு என...
அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா. இந்த பிராந்தியத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை பலமுடன் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. என ஈரானிய தலைவர் அப்துல் மஸ்ஜித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ஊடகங்கள்...
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்த போர் இந்தியாவை நெருங்கி...
திருச்சி ரயில்வே அலுவலக இந்தி பெயர் கருப்பு மை பூசி அழிப்பு. சர்ச்சைக்குரிய இந்தி பெயர் இன்று மாலை ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. கப்பல் கட்டுதல் துறையில் முதலீடு ஈர்க்க நாட்டின் முதல் மாநிலமாக கப்பல்...
சுகாஷ் சக்மா என்பவர் 2020ல் தாக்கல் செய்த மனு வை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப்மேத்தா கொண்ட பெஞ்ச் பிப்ரவரி 26 அன்று அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்… நாடு முழுதும் உள்ள பல சிறைகளில்...
எக்ஸ் தளத்தில் இந்திய பயனர்கள் ஆபாச வீடியோக்கள் புகைப்படங்களை பார்க்க பதிவிட தடை விதிப்பு. – இந்திய ஐடி விதிகள் 2021ன்படி இது அமலுக்கு வந்துள்ளது. புக்மார்க்குகள் திடீரென மாயமானதால் பயனர்கள் பலரும் அதிர்ச்சி. போர்...
கிம் ஜொங்–உன் அல்லது கிம் ஜோங்–யூன் முன்னதாக கிம் ஜொங்–ஊன் அல்லது கிம் ஜங்–ஊன் மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார் 2010ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் இருந்து, நாட்டுத் தலைமையை ஏற்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த வாரிசும் ஆவார். அவரது தந்தையாரின் மறைவிற்குப் பின்னர்...
டெல்லியில் 2012 முதல் 2022 வரை பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் செல்லாது என மாநகராட்சி அறிவிப்பு. புதிய சான்றிதழை பெற உத்தரவு. வளைகுடா நாடுகளில் போர்ச்சூழலால் இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் முடக்கம். கப்பலில்...
திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் வழக்கு முடித்து வைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல். ஜெருசலேமில் நடந்த...
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 80 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகர்த்து 100 டாலர்களாகவும் வாய்ப்பிருக்கிறது. சர்வதேச...
வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சிலையில் அங்க வசிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒன்றிய அரசு பிரதமர் மோடி தலைமையில் கூடி முடிவெடுத்து நடவடிக்கையில்...
சென்யை உயர்நீதிமன்றத்தில் நீலாங்கரையைச் சேர்ந்த மோகனா ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் எனது கணவர் இறந்து விட்டார். அவரது பெயருக்கு இதுவரை தபால்களும் பார்சல்களும் வருகின்றன. அந்த தபால் மற்றும் பார்சல்களை தபால் துறையினர் எங்களிடம்...
அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி சிறுவயதிலிருந்து பல் போகும் காலம் வரை எப்போதும் விட்டுப் போவதில்லை. இந்த ஆசைக்கு தூபம் போட பல்வேறு அழகுசாதன பொருள்கள் சந்தைகளில் கிடைக்கின்றன....
அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் ஈரானுட்ன் போர் புரிந்து வருவதால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அணைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டதால் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்த் திரைப்பட நடிகர் அஜீத்குமார், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும்...