
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவர், ஏன் பல இந்தியர்கள் வெளிநாட்டில் சென்று பணம் சம்பாதித்த பிறகும் இந்தியாவிற்கு திரும்பாமல் அங்கேயே குடியேற முடிவு செய்கிறார்கள் என்பது குறித்து பகிர்ந்த கருத்து சமூக வலைதளங்களில்...

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான Elon Musk, இந்தியாவின் பிறப்பு விகிதம் (Birth Rate) குறைந்து வருவது குறித்து சமூக வலைதளமான X-ல் பதிவிட்ட கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகப்பேறு விகிதம் (Total...
உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy). கேட்பதற்கே ஏதோ ஹாலிவுட் அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் வசனம் போல இருக்கிறதா? அதுதான்...

ஒரு நாட்டின் பொருளாதார வளம் அதிகமாக இருப்பது மட்டுமே உணவுத் தன்னிறைவை உறுதி செய்யாது. உலகின் பல பணக்கார நாடுகள்கூட தங்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய பிற நாடுகளைச் சார்ந்து இருக்கின்றன. தானியங்கள், பழங்கள்,...
எபோலோ வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம், விரைவில் தமிழ்நாட்டியில் ஊரடங்கு உத்தரவு வரும் என்ற தகவல்களுக்கு பொது சுகாதாரத்துறை இன்று விளக்கமளித்துள்ளது. காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில்...

அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump, ஈரானுடன் நடைபெற்று வரும் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் குறித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைதளமான Truth Social-ல் பதிவிட்ட அவர், “ஈரானுடன் நான் ஒப்பந்தம் செய்தால்...

ஜப்பானில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய உணவகத்தை நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிஷ் குமார், விசா நீட்டிப்பு மறுக்கப்பட்டதால் கடும் சிக்கலில் சிக்கியுள்ளார். இதனால் அவர் நடத்தி வந்த உணவகத்தை மூடும் நிலையும்,...

அமெரிக்காவின் H-1B விசா திட்டத்தை கடுமையாக விமர்சித்த அமெரிக்க செனட்டர் Eric Schmitt, ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான Chilkur Balaji Temple கோவிலை குறிப்பிட்டு பேசியது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “விசா கோவில்”...

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு முக்கியமான H-1B விசா சம்பள விதிகளில் பெரிய மாற்றத்தை அமெரிக்க அரசு முன்மொழிந்துள்ளது. குறிப்பாக இந்திய ஐடி தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது. United...
பல ஆண்டுகளாக இந்திய மேப்பில் இலங்கையின் வரைபடத்தையும் சேர்த்தே நாம் பார்த்து வருகிறோம். ஏன் தெரியுமா? இலங்கை என்பது சுதந்திரம் பெற்ற ஒரு தனி நாடு. அதன் மேல் இந்திய அரசுக்கு எந்த ஒரு உரிமையோ...
இன்று இந்தியப் பெருங்கடலிலும், வளைகுடாப் பகுதிகளிலும் அமெரிக்கா முன்னெடுத்துள்ள ராணுவ நகர்வுகள் வெறும் ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அல்ல. இது ஒட்டுமொத்த மனித குலத்தின் தலைவிதியை மாற்றி விடவும் கூடும். 2026-ஆம் ஆண்டு ஏப்ரல்...

வளைகுடா பகுதியில் கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, இரானிய கொடி ஏந்திய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை இடைமறித்து கைப்பற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தனது சமூக வலைதளமான ட்ரூத்...