தமிழ்நாட்டில் இயங்கி வரும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் 816 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில்...
விமானப் படையில் போரின் போது ஏற்படும் மனித உயிர்கள் இழப்பைத் தடுக்க ஆள் இல்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இது போன்ற தொழில்நுட்பங்களுக்கு நாம் வெளிநாடுகளைச் சார்ந்துள்ள நிலையில்,...
உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த 7 நாட்களும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள்...
மத்திய ரிசர்வ் காவல் படை என்ற பெயரில் தற்போது இயங்கி வரும் சிஆர்பிஎஃப் (Central Reserve Police Force), இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் போது 1939-ம் ஆண்டு, 27-ம் தேதி ஜூலை மாதம் அரசு பிரதிநிதிகள் காவல் படை (Crown Representative’s Police)...
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. கார்கில் விஜய் திவாஸ் அல்லது கார்கில் போர் வெற்றி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? 1999-ம் ஆண்டு நடுங்கும் குளிரில் இந்திய...
சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயிலை இயக்க திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான சோதனை ஓட்டம் இப்போது சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுலா...
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்த் திரைப்படங்களில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவினால் அதனால் பல பிரச்சனைகள் தங்களுக்கு ஏற்படும் என்பது போன்ற காட்சிகள் சமீப...
சென்னை சாலையில் மீண்டும் இரண்டடுக்கு பேருந்துகள் உலா வர உள்ளன. சென்னையில் 2008-ம் ஆண்டு வரை இரண்டடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதன் பின்பு முழுமையாக இரண்டடுக்கு பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில்...
தெற்கு ரயில்வே தீபாவளி விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு ஜூலை 12ம் தேதி காலை 8மணி முதல் தொடக்கம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால்...
உரிமைத்தொகை தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு திமுக ஆட்சியின் சார்பில் ரூபாய் 1000 வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெறிமுறைகள்...
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாதாந்திர மின்சார கட்டணம் முறையில் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் முறையே நடைமுறையில் உள்ளது. இதனை மாதாந்திர கணக்கீடு முறையாக மாற்ற வேண்டும் என...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது குலிபையர் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி குஜராத்...