Connect with us

உலகம்

30 நிமிடங்கள் விமானத்தில் தொடர்ந்து அழுத குழந்தை.. 3 பெண்கள் செய்த மாயாஜாலம்..!

Published

on

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை என்றும் ஒரு குழந்தையை வளர்க்க குறைந்த பட்சம் ஒரு குடும்பமே தேவைப்படும் என்றும் முன்னோர்கள் கூறுவது உண்டு. ஆனால் தற்போது சிங்கிள் பெற்றோராக இருப்பவர்கள் குழந்தையை வளர்க்க திணறி வருகிறார்கள் என்றும் குறிப்பாக குழந்தை அழுகத் தொடங்கினால் அந்த அழுகையை எப்படி நிறுத்துவது என்பதை தெரியாமல் திணறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முதல் முறையாக குழந்தையை விமான பயணத்திற்கு அழைத்துச் சென்ற தாய் ஒருவர் பட்ட சிக்கலும் அவருக்கு மூன்று வயதான பெண்கள் உதவிய நிகழ்வும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இளம் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்யபோது விமானத்தில் உள்ளே நுழைந்ததுமே அந்த குழந்தை அழுகத் தொடங்கியது. ஒரு வழியாக தனது இருக்கையை கண்டுபிடித்து அந்த பெண் தன் குழந்தையுடன் உட்கார்ந்த போது குழந்தையின் அழுகையை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

பல்வேறு விதமாக அவர் குழந்தையின் அழுகையை நிறுத்த சமாதானப்படுத்த போதிலும் குழந்தை சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து அழுதது. இதனால் குழந்தையின் அம்மாவுக்கு மட்டும் இன்றி அருகில் உட்கார்ந்திருந்த பயணிகளுக்கும் அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கும் பெரும் தொந்தரவாக இருந்தது.

இந்த நேரத்தில் தான் மூன்று வயதான பெண்கள் தேவதைகள் போல் வந்து குழந்தையின் அம்மாவுக்கு உதவி செய்தனர். குழந்தை வைத்திருந்த பெண்ணின் எதிரே உட்கார்ந்திருந்த அந்த மூன்று பெண்கள் குழந்தையை கையில் வாங்கி சிரித்தபடி மெதுவாக முணுமுணுத்துக் கொண்டே குழந்தையுடன் பேச தொடங்கினார்கள். இங்குதான் ஆச்சரியம் நடந்தது. குழந்தை உடனே அழுகையை நிறுத்தி அந்த மூன்று பெண்களையும் மாறி மாறி பார்த்தது. மூன்று பெண்களும் மிகவும் அமைதியாகவும் அன்பாகவும் அந்த குழந்தையுடன் முணுமுணுத்தபடி இருந்ததை அடுத்து குழந்தை முற்றிலும் அழுகையை நிறுத்தியது. அதன் பிறகு தான் அம்மா நிம்மதி அடைந்தார்.

குழந்தையின் அழுகையை நிறுத்திய அந்த பெண் 40 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்தார் என்று கூறப்படுகிறது. அந்த பெண்களின் கருணை பலரால் பாராட்டப்பட்டது. இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலான போது ஏராளமான ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு நிச்சயமாக ஒரு வீட்டில் பெரியவர் ஒருவர் தேவை என்றும் தற்போது பெரியவர்களை நாம் ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனம் செல்கிறோம் என்றும் குழந்தை வளர்ப்பிற்கு நமது பெரியோர்களின் அன்பும் அரவணைப்பும் நிச்சயம் தேவை என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CokN2bcPav5/

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

பரோட்டா அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

மகாசிவராத்திரி 2026: சிவபெருமானின் அருளால் அதிர்ஷ்டம் மழையப் போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

பிப்ரவரி 10 அன்று விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

தமிழக அரசு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Puthaditya Rajyogam 2026: கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு உச்சம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

Fenugreek Water Benefits: காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

Guava Benefits In Tamil: தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

Maha Shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சக்திவாய்ந்த சதுர்கிரக யோகம் – இந்த 4 ராசிகளுக்கு சனி, சிவன் அருள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வரும்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

PAN Card புதிய விதிகள்: ஏப்ரல் 1 முதல் அமல் | ரொக்க டெபாசிட், வாகனம், சொத்து வாங்கலில் பான் எண் வரம்பு உயர்வு!

சினிமா6 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா4 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வணிகம்6 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

வணிகம்6 நாட்கள் ago

தூய்மைக் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: மாதாந்திர மதிப்பூதியம் ரூ.6,000 ஆக உயர்வு – ரூ.417 கோடி ஒதுக்கீடு!

இந்தியா6 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

கிரிக்கெட்4 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

தமிழ்நாடு6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் மறுமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி: டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் திட்டத்தின் முழு விவரம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.02.2026

Translate »
Hvad er kaffekursus hos la cabra ?. Send notifikationer og påmindelser automatisk — hold dine kunder opdaterede uden manuelt besvær. kfz kennzeichen verloren : was tun ?.