இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

- நீட் தேர்வு முறைகேடு, மாணவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி..க.நோட்டீஸ்.
- 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. 74 நாடுகளைச் சேர்ந்த 3000 வீர்ர்கள் 10 விதமான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். போட்டிகள் ஆகஸ்ட் 2ம் தேதி நிறைவடையும்.
- அரசையோ அமைச்சர்களையோ வெறுமனே விமர்சிப்பது அரசுக்கோ அல்லது பொது அமைதிக்கோ எதிரான குற்றமாகாது. சமூகத்திற்கு இடையே பகை வெறுப்பை ஊக்குவிப்பதாக்க் கூற முடியாது. – சென்னை உயர்நீதிமன்றம்.
- நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் வலுவடைந்து வரும் நிலையில் மெரீனாவிலும் இளைஞர்கள் பொராட்டம் நடத்தக்கூடும் என்று கருதி சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- கொடூர குற்ற வழக்குகளில் ஈடுபடும் சிறார்களை வயது வந்தோராக கருதி விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தகவல் தொழில்நுட்ப சட்ட குற்றங்களை சப்-இன்ஸ்பெக்டர்கள் விசாரிக்க்க்கூடாது. இன்ஸ்பெக்டர்கள்தான் விசாரிக்க முடியும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
- கடந்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் இன்று 5வது காவல் மரணம். தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) உயிரிழப்பு.












