சமீபத்தில் கருரில் நடந்த த.வே.க. தலைவர் விஜயின் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 43 பேர் இறந்ததை அடுத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் ரோட் ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
சமீப நாட்களில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் தங்கத்தின் விலை ஏழை மற்றம் நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக் கனியாக போய்விட்டது. இதேபோல்தான் கொரோனா காலகட்டத்திலும் நகைக்கடைகள் திறக்காத போதும் மக்கள் நடமாட்டமில்லாத...
நேற்று ஒன்றிய அரசு அறிவித்து அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்த நடவடிக்கைகளின் பயன்கள் எந்த அளவுக்கு சாதாரண பொதுமக்களை, ஏழை, எளியவர்களை சென்று சேரப் போகிறது என்று விரிவாக பார்ப்போமா? 2017 ம் ஆண்டு...
பள்ளிக்கல்விக்காக தனித்துவமான மாநில கல்விக் கொள்கை 2025ஐ வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். நடப்பாண்டு முதல் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். 1ம் வகுப்பு முதல்...
புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று பிற்பகலில் செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டார். இந்தியர்களின் வாக்குகள் திருடப்படுவதாக தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். கருத்துக் கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பெருமளவில் வித்தியாசம் தென்படுகிறது. மகாராஷ்டிராவில் 5 மாதங்களில் 1 கோடி புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது எப்படி சாத்தியமானது? வாக்காளர் பட்டியல் என்பது இந்த நாட்டின் சொத்து ஆனால் தேர்தல் ஆணையம் அதை வழங்க மறுக்கிறது. மிண்ணணு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன்? பாஜக தேர்தல்களை மோசடியாக நடத்துகிறது. அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன மிண்ணணு வாக்காளர் பட்டியலை வழங்கினால் 30 நிமிடத்தில் நடந்த...
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சைவத் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு மலையை வலம் வந்து இறைவனை வணங்குவது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி பிரதோஷம் மற்றும் கிருத்திகை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் இங்கு...
பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான வயதுவரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு ஆலோசகர் வலியுறுத்தி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசுக்கும், நிபுன் சக்சேனா என்பவருக்கும் இடையிலான வழக்கு நிலுவையில் உள்ளது....
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். திமுகவின் திரு.பி.வில்சன் வழக்கறிஞர், கவிஞர் சல்மா மற்றும் திரு.எஸ.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்ய...
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை...
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக உள்ள அமைப்பு மக்கள் தொகை நிதியம். இது சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு மதிப்பீட்டின்படி 2025ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக இருக்கும்...
பூமியின் தோழி நிலா நம்மை விட்டு போகப் போவதாக சில நாள்களாக இணையத்தை கலக்கி வரும் செய்தியைத்தான் இப்போது நாம் அலசப் போகிறோம்… அணைத்து இந்து கோயில்களிலும் உள்ள நவக்கிரகங்கள் இனி என்னாகும்? நிலா அதாவது...
“எப்டிடா கஷ்டப்பட்டு சம்பாதிக்குற பணம் மாசம் மாசம் பத்தாயிரம் ரூபா காணாம போகுது னு பாத்தா … அத ஒருத்தன் திருடல …. நூறு நூறு ரூபாவா நூறு பேரு திருடுறான்.” “வேலைக்காரன்” 2017 ல release...
நீங்க சொந்தமா தொழில் தொடங்கணும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருக்கீங்களா ..அதுவும் வித்தியாசமா பயோ ப்ராடக்ட்ஸ் மாதிரி மார்க்கெட் ல நல்லா மூவ் ஆகிட்டா இருக்க பயோ சானிட்டரி நாப்கின் மாதிரி பொருட்களை தயார் பண்ணி மார்க்கெட் பண்ணனும்...
டெக் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி தண்ணீர் லாரி மாஃபியா மக்கள் பணத்தை கொள்ளையடித்து கொழுத்து கிடக்கிறது. இந்த நிலையில்...
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி டெல்டா பகுதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு சரியான தேதியில் திறக்கப்படுமா அல்லது தள்ளிப் போகுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில்...