இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்கக் கடன்களை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம், அடமானம் வைத்திருக்கும் தங்கத்தை முழுவதும் மீட்டப் பிறகு தான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும். தங்க நகைகளை மீட்காமல் அப்படியே அடமானக் காலத்தை நீட்டிக்க முடியாது என்று உத்தரவிட்டிருந்தது ரிசர்வ் வங்கி. மக்களிடையே பெரும் அதிர்வுகளை கிளப்பியிருந்தது இந்த வரைவு வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், நீங்கள் தங்கக் கடன் பெறும் முறையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். புதியரிசர்வ்வங்கி வரைவு, அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் கடன்-மதிப்பு விகிதத்தை 75% ஆகக் குறைக்க முன்மொழிகிறது. இதன் பொருள், நீங்கள் ரூ.100 மதிப்புள்ள தங்க நகைகளை பிணையாக வைத்தால், கடன் வழங்குபவர் அதிகபட்சமாக ரூ.75 கடன் தொகையை மட்டுமே வழங்க முடியும். விவசாயம் சாராத கடன்களுக்கு ஏற்கனவே 75% வரம்பு இருந்தது. புதிய வரைவு நுகர்வுக் கடன்களுக்கும் அதே வரம்பை நீட்டிக்கிறது. கடன்வாங்குபவர்கள் உரிமைச் சான்றினை வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கியின் வரைவு, கடன் வாங்குபவர்கள் பிணையாகப் பயன்படுத்தப்படும் தங்கத்திற்கான சரியான உரிமைச் சான்றினை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. பிணையத்தின் உரிமை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் கடன் வழங்குநர்கள் கடன்களை வழங்கக்கூடாது என்றும், அவர்கள் பிணையத்தின் உரிமைச் சரிபார்ப்புப் பதிவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த வரைவு கூறுகிறது. தங்கத்தை வாங்கியதற்கான அசல் ரசீதுகள் இல்லையென்றால், கடனாளியிடமிருந்து ஒரு தகுந்த ஆவணம் அல்லது அறிவிப்பு பெறப்பட வேண்டும்,...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கான தண்டணை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் வருமாறு குற்றவாளிகள் அணைவருக்கும் அவர்கள் இயற்கையாக சாகும் வரை சிறையிலேயே இருக்கும்படியாக சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி...
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி வரலாற்றுச் சிறப்ப மிக்க தீர்ப்பை வழங்கினார். 2019ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்த கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில்...
இன்று வெளியான தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது 2022ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தேர்ச்சி விகிதம் உயர்ந்து கொண்டே வருவது கண்கூடாக தெரிகிறது. 2022 ம் ஆண்டு – 93.76 சதவீதம் 2023 ம்...
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கு 110 விதியின் கீழ் 9 அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின். 1. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 8 இலட்சம் பேர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 4 இலட்சம் பேர்...
விபத்து என்பது வாகன விபத்து மட்டுமல்ல. அகால மரணம், துர் மரணம், கொலை, தற்கொலை, இயற்கை பேரிடர்களான புயல், வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், இடி, மின்னல் பாதிப்புகள் ஆகியவையும் ஆகும். ஒருவருக்கு விபத்துக்கள் அவரவர் ஜாதகப்படியும்...
தங்கம் வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டது. கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதே நிலை நீடித்தால் வரும் அட்சய திருதியைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.10,000த்தை தொடும் என வல்லுநர்கள்...
1936 ம் ஆண்டு நவம்பர் 17 அன்று அமெரிக்காவில் பிறந்த லத்தீன் அமெரிக்கரான போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கத்தோலிக்க திருச்சபையின் 246 வது போப்பாக...
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 16.04.2025 புதன்கிழமை மாலை சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர்...
தமிழ்நாட்டிலுள்ள அணைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் சட்டம் 16.04.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்மொழியப்பட்டு தமிழ்நாடு சட்டசபையில்...
தமிழ் ஈழத்தின் கடற்புறத்து வாழ்வியல் கதையாக உருவாகும் ”அந்தோணி” திரைப்படம்தான் இப்போது இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் உருவாகி விரைவில் வெள்ளித் திரைக்கு வரவிருக்கும் படமாகும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறவிருக்கும் இப்படத்தை சுகிர்தன்...
உடல் பருமன் அதாவது குண்டாக இருப்பவர்கள் எண்ணிக்கையில்தான் இந்தியா உலகிலேயே மூன்றாவது இடத்தில் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறதாம். 2050 ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 450...
இன்று காலை தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநில சுயாட்சி தீர்மானத்தை வாசித்தார். இந்த தீர்மான முன்வடிவின்...
தங்கத்தின் விலை 04.04.2025 லிருந்து 08.04.2025 வரை ரூ.2460 வரை குறைந்தது பார்த்து தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கள் முதலீட்டை செய்ய ஆரம்பித்த தருணத்தில் 09.04.2025 அன்ற மட்டும் ரூ.1480 ம், 10.04.2025 அன்று ரூ.400...