நமது பிரதமர் கூறி வருவது போல நமது நாடு டிஜிட்டல் இந்தியாவாக மாறி வரும் நிலையில் அதில் நடைபெறும் பல்வேறு மோசடிகளால் சாமானிய மக்கள் முதல் நன்கு விவரம் தெரிந்த மக்கள் வரை பல்வேறு தரப்பினரும்...
நேற்று மாலை திருவண்ணாமலை தீபம் அமைதியாகவும் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்ட பிறகு தொடங்கிய கலவரம் பின்னர் 144 தடை உத்தரவுடனும் முடிவடைந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.96120க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமிற்கு...
இந்தியாவில் வெளியாகும் அணைத்து மொபைல் போன்களிலும் “சஞ்சார் செயலி“ கட்டாயம் என்ற உத்தரவுக்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது. ஆன்லைன் தளங்களில் காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்தால் கடும் தண்டனை...
செங்கல்பட்டுதிருப்போரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் வொண்டர் லா பொழுதுபோக்கு பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. கவர்னர்கள்தங்கும் ராஜ்பவன் கட்டிடத்திற்கு லோக்பவன் என பேயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில்ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் உடலோடு காதலி திருமணம் செய்து கொண்ட காட்சிகள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஒடிசாவில்இந்திய அரசியல் சாசனத்தின் பெயரில் உறுதிமொழி ஏற்று ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ராணிப்பேட்டைமாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்ற இளைஞர் 5 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை கோயிலில் திருமணம் செய்து கொண்ட சில நிமிடங்களில் இயற்கை உபாதை கழிக்க அருகிலுள்ள குளத்திற்கு சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையைநிலைகுலைந்து செய்த மழை வெள்ளத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 330 ஐ தாண்டியது. .உபேர்போக்குவரத்து நிறுவனம் 13 முதல் 17 வயது வரை உள்ள டீன்ஏஜர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 37 நகரங்களில் எளிய பாதுகாப்பான பயணங்களை இது உறுதி செய்கிறது. பெங்களூருவைச்சேர்ந்த ஒரு தனியார் நிறுவன சிஇஓ தனது நிறுவனத்தின் செலவுக் குறைப்புக்கான ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலை இழக்க உள்ள 70 பணியாளர்களுக்கு 3 மாத நோட்டீஸ், வேறு வேலைக்கான தகவல்கள் ஆகியவற்றை அளித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது. நடிகைசமந்தா தான் காதலித்து வந்த இயக்குநர் ராஜ்நிதிமோருவை 2வது திருமணம் செய்துகொண்டார். கரூர்சம்பவத்தை தொடர்ந்து சிவகங்கை திருப்பத்தூர் பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கும் ஒன்றிய அரசு ரூ.2 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. எடப்பாடிபெரிய தலைவர் அல்ல… தவெக செங்கோட்டையன்… சென்னையில்இன்று காலையிலிருந்து வெளுத்து வாங்கும் கனமழை.. நாடாளுமன்றமக்களவை இன்று காலையில் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் மற்றும் அமளியால் நாளை காலை வரை ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று முதல் 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாரதம் தேர் பவனி நடைபெற்றது. தென்ஆப்பிரிக்காவுடனான...
22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 என உயர்ந்து சவரனுக்க ரூ.720 உயர்வுடன் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.96,560க்க விற்கப்படகிறது. வெள்ளியின் விலை ரூ.4 உயர்ந்து ரூ.196 எனவும் ஒரு கிலோ பார் வெள்ளி...
இன்று காலை டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. 19 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சினர் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க காத்திருக்கின்றனர். இதுவரை இல்லாத...
இதுவரை இருந்து வந்த விதிமுறைகளின்படி அணைத்து புதிய வாகனங்களும் முதன்முறையாக பதிவு செய்ய வாகனம் விற்பனை நிலையத்திலிருந்தே நேரடியாக சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகம் சென்று உரிய ஆவணங்களுடன் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் மட்டுமே...
‘திருநெல்வேலியில் அண்மையில் நடந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், வேந்தரான கவர்னரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும். துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என,...
டாஸ்மாக்கில் குடிமகன்களிடம் எக்ஜ்ட்ரா பத்து ரூபாய் வாங்குகிறார்கள் என்று சில ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருக்கும் புகைச்சலுக்கு முடிவு கட்டப்படுகிறது. இந்தப் பிரச்னையில் அரசு எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு...
தூங்கும் வசதி கொண்ட இரயில் பெட்டிகளிலும் படுக்கை விரிப்புகளும் தலையணையும் கொடுக்கப் போறாங்க… இரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களில் பெரும்பாலோனோர் தூங்கச் செல்லும்போது படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. அதுவும் இப்போதுள்ளது போன்ற குளிர்காலங்களில்...
2147 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே 2023 அக்டோபரில் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் அந்த பதிவில் தேவையான திருத்தங்களை மட்டும் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் புதியதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க காலக்கெடு...
நாமெல்லாம் உட்கார்ந்தால் வரி எழுந்தால் வரி என்று எது எதற்கெல்லாமோ வரிகள் கட்டி சோர்ந்து போயிருக்கிறோம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் வருமானவரி உள்பட எந்த விதமான வரியையும் இந்திய அரசுக்கு வெலுத்தாத ஒரு...
இந்தியக் கிராமங்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குழாய் நீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) திட்டமான தனது கனவுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தால் தொடங்கி 2024- குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இத்திட்டம். 2028 வரை நீட்டிக்கப்பட்டது. இது கிராமப்புற...
அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அதற்கு முன் தனது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரதஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு வந்தார். அவருடன்...