தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றது முதல் அந்த பதவிக்கு நியாயம் செய்யாமல் நடப்பதாக விமர்சனத்திற்கு ஆளானார் ஆளுநர்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே அவரது கடமை. ஒருவேளை மாற்றுக் கருத்து இருந்தால்...
சமீப நாட்களாக டோனியால் முன்பு போல் அதிரடியாக விளையாடி சோபிக்க முடியவில்லை. இருந்தாலும் ஓய்வு பெறுவது குறித்து அவர் எந்தவித கருத்தையும் சொல்லாமல்தான் இருந்து வருகிறார். இரண்டு நாட்கள் முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அவரது...
இலங்கையில் சமீபத்திய பொருளாதார நெருக்கடிகளுக்கு பிறகு இலங்கை அரசு சீனாவிடம் அதிக அளவில் நிதி உதவி பெற்று புதிய திட்டங்களைத் தொடங்கியதும் பாதுகாப்பு தொடர்பான சீனாவுடனான ஒத்துழைப்பு நடவடிக்கைகளும் இந்திய அரசுக்கு நெருடலாகவே இருந்து வந்தது....
ரொம்ப தூரம்லாம் இல்லங்க… உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில், கோயம்பத்தூரில் இருந்து உடுமலை வழியாக மறையூர் சென்று அங்கிருந்து காந்தலூரை அடையலாம், 128 கிலோ மீட்டர் தொலைவு, மூணாரில் இருந்து 48 கிலோ மீட்டரும், தொலைவில் உள்ளது , இந்த அடம் தமிழகமும் கேரளமும் சந்திக்கம் இடத்தில் உள்ளது. வரலாற்று கதைப் பிரியர்களுக்கு இந்த இடம் ஏற்கனவே அறிமுகமாயிருக்கும். தென்னகத்தை ஆண்ட சேர,...
ஒன்றிய அரசால் தேசிய நெடுஞ்சாலைகளிலும் நான்கு வழிப் பாதைகளிலும் சுங்கச்சாவடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் இந்த சாலைகள் போடப்பட்டதற்கான செலவுகளுக்கும் தொடர் பராமரிப்பிற்கும் வாகன உரிமையாளர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் அடிக்கடி கட்டணங்களும்...
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் 3 ம் தேதியும், மாநிலங்களவையில் 4 ம் தேதியும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மோடி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. அதன் விளைவுகள், தொடர் விளைவுகள், பக்க விளைவுகள் என...
அரசு பேருந்துகளில் தொலைதுாரம் செல்பவர்கள் முக்கிய பேருந்து முனையங்களில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் அரசு போக்குவரத்து கழக இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும், அதற்கென பிரத்யேகமாக உள்ள டிஎன்எஸ்டிசி செயலி...
ஒருவரின் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் கோட்சார சந்திரன் வருமானால் அதுவே சந்திராஷ்டம காலமாகும். பொதுவாக எட்டாமிடம் என்பது சில தடைகள், தாமதங்கள், துயரங்கள், மனசஞ்சலங்கள், இடையூறுகள் ஏற்படுத்தும் இடமாகும்.. சந்திரன் மனோகாரகன் என்பதால் அன்று சஞ்சலங்கள் காரியத்தடைகள் மற்றும் நமது எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை ஆகியவை காணப்படும். ஆகையால்தான் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுப காரியங்களை...
சித்திரை வருடப்பிறப்பு அன்று அறுசுவை சேர்ந்த சுவையுடைய இந்த மாங்காய் வேப்பம்பூ பச்சடி கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என நமது பெரியவர்கள் சொல்வாங்க. அதை செய்ய கீழ்க்கண்ட பொருள்கள் தேவைப்படுகின்றன. மாங்காய்-1, வெல்லம்-200 கிராம், வேப்பம்பூ -2 தேக்கரண்டி,...
இரண்டு நாள் அரசியல் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 மற்றும் 5ம் தேதிகளில் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இலங்கை செல்லும் மோடி நினைவில் வைத்து விவாதிக்க வேண்டிய விடயமாக கச்சத்தீவு...
பொதுவெளியில் சாமியார் என்று அறியப்பட்ட நித்தியானந்தா எனும் ராஜசேகரன் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மறைமுகமாகவே இருந்து வருகிறார். அவரைப் பற்றிய பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தாலும், “நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா...
மலேசிய தலைநகர் கோலாலம்புரில் புட்ரா வைறட்ஸ் என்ற பகுதியில் மலேசிய அரசின் எரிசக்தி துறை கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோனாஸ் கேஸ் பைப்லைன் வெடித்து மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வானுயர தீச்சுவாலைகள் சென்ற வண்ணம் உள்ளன....
இந்த வாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 4ம் தேதி இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக செல்லவிருக்கிறார். இம்முறை பல முக்கிய நிகழ்வுகள் இந்த சந்திப்பின் போது நடைபெற இருக்கின்றன. சமீபகாலமாகசீனா வர்த்தகம் மற்றும் ராணுவ விஷயங்கள் தொடர்பாக இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிட துடித்து வரும் வேளையில் இந்திய பிரதமரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 1987ல் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பிலான பணிகளுக்கு இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் இலங்கை சென்றதும் சில கசப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டதும் உலகறிந்த விஷயம். இப்போது மீண்டும் அதேபோல் ஒரு ஒப்பந்தம் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானியின்மின் நிறுவனங்கள் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்பட இருந்த காற்றாலை மின் ஒப்பந்த பணிகள் மற்றும் அதானி துறைமுக பணிகளுக்கு இலங்கை அரசியல் களத்திலும் பொதுவெளியிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை சரிக்கட்டவும் இலங்கை நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து ஆலோசிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டுமீனவர்களின்தொடர் கைது குறித்தும் அது தொடர்பான தமிழ்நாடு அரசின் எதிர்ப்பும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது. அங்கிருந்து 6ம் தேதி தமிழ்நாடு இராமேஸ்வரம் வரும்...
பாஜக கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்சிப் பதவிகளோ அரசுப் பதவிகளோ வழங்கப்படக் கூடாது என்ற ஆர்எஸ்எஸ்சின் எழுதப்படாத சட்டப்படியான மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் மாதம் 75 வயது...
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய வாகன விற்பனையை தொடங்க இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய வாகனங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்காகவும் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் டெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியாவில்...