Connect with us

இந்தியா

மதுபானத்திற்கு பதில் சானிடைசர் குடித்த 6 பேர் பரிதாப பலி!

Published

on

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் மதுபானத்திற்கு பதிலாக மாற்று போதை தரும் பானங்களை குடித்ததில் ஏராளமான பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு சில மாநிலங்களில் முழுஅடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுவுக்கு பதிலாக சானிடைசர் குடித்த சிலர் உயிரிழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக அங்கு மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள யாவத்மால் என்ற மாவட்டத்தில் உள்ள வாணி என்ற இடத்தில் மதுபானம் கிடைக்காத ஏக்கத்தில் போதை ஆசாமிகள் சிலர் கிருமிநாசினியான சானிடைசரை பிடித்துள்ளனர்.

6 பேர் ஒன்றாக அமர்ந்து சானிடைசரை குடித்த நிலையில் இதில் 3 பேர் தங்களது வீட்டிலேயே உயிரிழந்து விட்டதாகவும் மீதமுள்ள மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மதுவுக்கு பதிலாக கிருமிநாசினியான சானிடைசர் குடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?