ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நாம் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிப்பு மட்டுமல்லாமல், அந்த நிறுவனத்தின் லாபத்திலும் பங்கு வழங்குவதையே டிவிடண்ட் என அழைக்கின்றனர். இப்படி டிவிடண்ட் வழங்கும் பங்குகளில் நாம்...
தற்போது அரசு ஊழியர்கள் தவிர வேறு யாருக்குமே பென்ஷன் இல்லை என்பதால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு பென்ஷன் வேண்டும் என்று நினைத்தால் எல்ஐசியின் ஜீவன் சாந்தி யோஜனா என்ற திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பிறகு...
இந்தியாவின் முக்கிய நகரங்களில் சராசரி மாத வாடகையைக் கொண்டு எத்தனை மாதங்களில் புதிய வீட்டை வாங்க முடியும் என்ற கணிப்பை மனி கண்ட்ரோல் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு...
பட்ஜெட் 2023-2024 தாக்கல் செய்த நிதியமைச்சர் பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், 75 ஆண்டுகால சுதந்திரத்தின் நினைவாக அசாதிக் கா அம்ரித் மஹோத்சவ்வின் ஒரு அங்கமாகப் பெண்களுக்கு 7.5% வட்டி விகிதத்தில் மகிளா சம்மன் சேமிப்பு...
பட்ஜெட் 2023-2024ஐ புதன்கிழமை தாக்கல் செய்த நிதியமைச்சர், எப்போதும் போலக் கடைசியாக வருமான வரி விலக்கு குறித்த அறிவித்ததுடன் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். பட்ஜெட் உரையில் வருமான வரி விலக்கு அறிவிப்பு கடைசியாக...
பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகம் செல்வதற்கு கார் அல்லது பைக்கை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த இரண்டை பயன்படுத்தாமல் பொது வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது பொருளாதார ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது. ஒரு...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியில் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் வங்கிக்கு சென்று ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. வங்கியில் பணம் எடுக்க வேண்டும் என்றாலோ, இன்னொருவருக்கு பணம் அனுப்ப வேண்டும்...
கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கிரெடிட் கார்டு என்பது தற்போது...
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 4-ம் காலாண்டிற்கான, டைம் டெபாசிட், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை வெள்ளிக்கிழமை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது....
2022-2023 ஆண்டுக்கான கடைசி சவரன் தங்கம் பத்திரம் திட்டத்திற்கான கடைசி வெளியிடு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பத்திரம் வடிவில் தங்கம் வாங்கினால் சவரனுக்கு 400 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். விலை ஒரு...
மக்கள் இப்போது கூகுள் பேன், போன்பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக எளிமையாகப் பணம் பரிமாற்றம் செய்வது அதிகரித்துள்ளது வருகிறது. கூகுள் பே செயலி மூலமாக முதலில் பணம் அனுப்பத் தொடங்கி இருக்கும் போது, நீங்கள்...
ஆர்பிஐ இந்த ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், வணிக வங்கிகளும் தங்களது பிக்சட் டெபாசிட் மற்றும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை உயத்தி அறிவித்து வருகின்றன....