ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி? கல்லீரல் (Liver) என்பது மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. உணவைச் செரிமானம் செய்ய உதவுவது, நச்சுப் பொருட்களை நீக்குவது,...
காலநிலை மாற்றத்தின் காரணமாக salinity உயர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவினருக்கு EGFR Estimated Glomerular Filtration Rate குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது சிறுநீரகம் இரத்தத்திலிருந்து உப்பு...
நாம எவ்வளவோ போராட்டத்துக்கிடையில் இரவு பகலாக உழைத்து குருவி சேர்க்கிறார் போல் சேர்த்து சொத்துக்களை வாங்குவோம். நமக்கு வயதான உடனே அந்த சொத்துக்களை மனைவி பெயரிலோ அல்லது பிள்ளைகளின் பெயரிலோதான் எழுதுவோம். அவற்றின் வளர்ச்சி அதிலிருந்து...
பண்டைய பூம்புகார் நகரின் பெரும் பகுதி கடலுக்குள் இருக்கிறது. அவற்றின் ஒரு சில எச்சங்கள் மட்டும் கடலுக்கு வெளியில் இருந்து பூம்புகாரின் பெருமை சொல்லிக் கொண்டிருக்கின்றன.அதில் சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும் இதில் முக்கியமானவை....
சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ படிப்புகளுக்காக அதீத முக்கியத்துவம் தந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ANI ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:...
‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள்...
தமிழர் ஆன்மீக மரபில் முருகப் பெருமானுக்காக அனுசரிக்கப்படும் மிகப் புனிதமான திருநாட்களில் முதன்மையானது வைகாசி விசாகம். இந்த நாள் வெறும் திருவிழா நாளாக மட்டும் கருதப்படுவதில்லை; முருகப் பெருமானின் தெய்வீக அவதார தினமாகவும், பக்தர்களின் வேண்டுதல்கள்...
“படுக்கையே பகையாகும் கொடுமை!” — படுக்கைப் புண்கள் (Bedsores) எப்படி உருவாகின்றன? அதனைத் தடுப்பது எப்படி? படுக்கைப் புண் எப்படி உருவாகிறது? ஒரு தண்ணீர் பாயும் பைப்பை நீங்கள் காலால் அழுத்தி மிதித்தால் என்ன ஆகும்?...
கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த புனித தலங்களால் புகழ்பெற்றது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த இந்தப் பகுதி, பல தெய்வீக வரலாறுகளையும் ஆன்மீக அனுபவங்களையும் தன்னகத்தே தாங்கி நிற்கிறது. அந்த வகையில் பக்தர்களுக்கு பெரும்...
இந்தியாவின் கேரளக்கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத ‘லட்சத்தீவு’களுக்கு பயணம் செய்வதில் யாருக்கும் தயக்கம் இருக்குமா என்ன? இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின் அற்புதங்களை ரசிக்க இந்தியக் குடியுரிமை அந்தஸ்தே போதும். செலவுகளைப்...
ஊட்டியில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறினர். ஊட்டிக்கு ரயில் பாதையே நிர்மாணம் செய்தனர். ஆனால் கொடைக்கானலில் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. ஏன் ? இன்று வரை அதை யாரும் செய்ய முடியும் என்று நினைத்து கூட பார்ப்பதில்லை....
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர்கள் நமது வாழ்வில் பிரவேசம் செய்த போது மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என போர்ப்பரணி பாடியவர்கள் இப்போது எங்கே? ஒரு காலத்தில் திரைப்படங்கள் வீடியோ டெக்கில் வந்தபோதும் சரி பின்னர் சிடி ,...