
இந்தியாவின் தேசிய விலங்காக ராயல் பெங்கால் புலி (Royal Bengal Tiger) தேர்வு செய்யப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதன் அழகு, வலிமை, மற்றும் வீரதீரம் இந்தியாவின் பெருமையாக விளங்குகிறது. அதேபோல, தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்ற...
பூமியின் தோழி நிலா நம்மை விட்டு போகப் போவதாக சில நாள்களாக இணையத்தை கலக்கி வரும் செய்தியைத்தான் இப்போது நாம் அலசப் போகிறோம்… அணைத்து இந்து கோயில்களிலும் உள்ள நவக்கிரகங்கள் இனி என்னாகும்? நிலா அதாவது...

சகோதரர் தின வாழ்த்துக்கள்!உங்கள் சகோதரனுடன் இந்த நாள் நிறைந்த மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்ததாக இருக்க வாழ்த்துகிறேன். எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக, உறவாக நீடித்திட வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு உலகம் முழுவதும் சகோதரர் தினம் பெருமையாக கொண்டாடப்படுகிறது....

உலக ஆமை தினம் குறித்த விரிவான தகவல் உலக ஆமை தினம் ஆண்டுதோறும் மே 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2000ஆம் ஆண்டு முதல் American Tortoise Rescue என்ற அமைப்பின் முயற்சியால் இது தொடங்கப்பட்டது. இந்நாளில்...
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில்...
இன்று காலை தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநில சுயாட்சி தீர்மானத்தை வாசித்தார். இந்த தீர்மான முன்வடிவின்...
ரொம்ப தூரம்லாம் இல்லங்க… உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில், கோயம்பத்தூரில் இருந்து உடுமலை வழியாக மறையூர் சென்று அங்கிருந்து காந்தலூரை அடையலாம், 128 கிலோ மீட்டர் தொலைவு, மூணாரில் இருந்து 48 கிலோ மீட்டரும், தொலைவில் உள்ளது , இந்த அடம் தமிழகமும் கேரளமும் சந்திக்கம் இடத்தில் உள்ளது. வரலாற்று கதைப் பிரியர்களுக்கு இந்த இடம் ஏற்கனவே அறிமுகமாயிருக்கும். தென்னகத்தை ஆண்ட சேர,...
பொதுவெளியில் சாமியார் என்று அறியப்பட்ட நித்தியானந்தா எனும் ராஜசேகரன் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மறைமுகமாகவே இருந்து வருகிறார். அவரைப் பற்றிய பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தாலும், “நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா...
மார்ச் 18 ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கானப் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான கூட்டத்தில், உள்துறை செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல்...

உலக வானிலை நாள் – மார்ச் 23, 2025 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று உலக வானிலை நாள் (World Meteorological Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வானிலை மாற்றம், பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல்...
ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 5ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இதனால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் முதல்வர்கள் அந்த மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கு மார்ச்...
இன்னும் எத்தனை அணு உலைகளை வேண்டுமானாலும் இந்தியா தாங்குமாம். ஆகவே, ”அணு உலை ஆரம்பிக்க விரும்புவர்கள் யாராயினும், ‘பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால், இழப்பீடு தர வேண்டும்’ என்ற சட்டங்களை கண்டு அஞ்ச வேண்டாம்! அவற்றை நீர்த்து...