Connect with us

இந்தியா

பாத்ரூமில் ஒன்றாக குளித்து கொண்டிருந்த தம்பதி மர்ம மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

Published

on

ஹோலி பண்டிகை கொண்டாடிட்டு வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த தம்பதிகள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

மும்பையில் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கும் தீபக் மற்றும் ஷில்பி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை கொண்டாடினார் என்பதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகை கொண்டாடிய பின் வீட்டிற்கு வந்து பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.காலையில் வீட்டு வேலைக்காரர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து பக்கத்து வீட்டு நபர் தீபத்தின் தாயாரை தொடர்பு கொண்டு தகவல் கூறியவுடன், அவருடைய உறவினர்கள் அவசரமாக வீட்டிற்கு வந்தனர்.

தங்களிடம் உள்ள மாற்றுச் சாவியை வைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் பாத்ரூமில் மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து இறந்த தம்பதிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் பாத்ரூமில் கெய்சர் வாயு கசிவு ஏற்பட்டதால் இருவரும் மயங்கி விழுந்து நீண்ட நேரம் கவனிக்கப்படாததால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாத்ரூமில் உள்ள தண்ணீரை சூடு செய்வதற்காக உபயோகப்படும் கெய்சர் வாயு கசிய ஆரம்பித்தால் அது ஆக்சிஜனை உட்கொண்டு விடும் என்றும் அதனால் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தினால் மனிதர்கள் மயக்கம் அடையும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக காற்றோட்டம் இல்லாத குளியல் அறையில் முழுக்க முழுக்க ஆக்சிஜன் இல்லாமல் கார்பன் மோனாக்சைடு சுவாசிக்க நேரிடும் போது மனிதர்கள் தங்களது சுயநினைவு இழப்பார்கள் என்றும் மூளை பாதிப்பு மற்றும் வலிப்பு உள்ளிட்ட நோய்க்கு ஆளாகலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தம்பதியினரின் மரணத்திற்கு காரணம் தெரியவரும் என்று காவல்துறை என தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட்1 min ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்27 mins ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்37 mins ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா3 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு4 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized5 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு7 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா9 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு9 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

இந்தியா10 hours ago

படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!