Connect with us

தமிழ்நாடு

குஷ்புவிடம் சிறுமி வைத்த கோரிக்கை: எம்.எல்.ஏ ஆனவுடன் நிறைவேற்றுவதாக வாக்குறுதி!

Published

on

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்புவிடம் சிறுமி ஒருவர் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை அவர் தான் எம்எல்ஏ ஆனவுடன் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்பு பாஜக வேட்பாளராக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக எழிலன் போட்டியிடுகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் குஷ்பு இன்று ஒரு பகுதிக்கு பிரச்சாரம் செய்ய சென்ற போது சிறுமி ஒருவர் குஷ்புவிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

தனக்கு கண் பார்வை சரியாக தெரியாது என்றும் அதனால் தன்னுடைய வீடு உள்ள சாலையை சீர்படுத்த வேண்டும் என்றும் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையால் தான் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த சிறுமிக்கு தான் எம்எல்ஏ ஆனவுடன் கண்டிப்பாக இந்த பகுதிக்கு நல்ல சாலை ஏற்பாடு செய்கிறேன் என்றும் கூறி ஆறுதல் அளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய செய்தியை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?