Connect with us

தமிழ்நாடு

பலத்த சூறாவளி வீச வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published

on

storm cyclone

வடக்கு தமிழக கடற்கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி இன்று அதிகாலை கரையை கடந்தது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிக மழை பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

காற்றழுத்த தாழ்வு மையம் சென்னை மற்றும் புதுவை இடையே கரையை கடந்த நிலையிலும் இன்னும் பல இடங்களில் மேகமூட்டமாக உள்ளது என்பதும் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வடக்கு தமிழக கடலோர மற்றும் தெற்கு ஆந்திர கடலோர ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதன் காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்22 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?