டாடா மோட்டர்ஸ் நிறுவனம் ஜனவரி 19-ம் தேதி முதல் பயணிகள் வாகன விலையை 0.9% உயர்த்துவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. கார் உற்பத்திக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் செலவு அதிகரித்துள்ளதால், தங்களது வாகனங்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ்...
2021-ம் ஆண்டு விரைவில் முடிய உள்ள நிலையில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவை? அவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன என...
பலருக்கு கார் வாங்குவது பல நாள் கனவாக இருக்கும். பலருக்கு கார் வாங்குவது ஒரு ஆடம்பரச் செலவாக இருக்கும். இன்று ஒரு இரண்டு சர்க்கர வாகனத்தையே 1 லட்சம் ரூபாய், 2 லட்சம் ரூபாய் கொடுத்து...
புதிய வாகனப் பதிவில் BH(Bharat series)என துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. அடிக்கடி பணி நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு டிரான்ஃபர் ஆகும் நபர்கள் தங்களது வாகனங்கள் பதிவை மாற்றாமல் ஒரே வாகன எண்ணைப்...
டீலர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது என்ற காரணத்துக்காக, மாருதி சுசூகி நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது இந்தியப் போட்டியியல் ஆணையம் (சிசிஐ). மாருதி டீலர்கள் குறைந்த...
ஃபோர்டு கார்கள் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. ஃபோர்டு இந்தியா நிறுவனம் தங்களது கார் மாடல்களின் விலையை 3 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இந்த கார் விலை உயர்வு,...
Royal Enfield நிறுவனம் ஒரே ஆண்டில் இரண்டு முறை தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தி இருப்பது, Royal Enfield பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Royal Enfield புல்லட் 350 வாகனத்தின் விலை அதன் மாறுதல்களைப்...
உலகின் ஆடம்பர எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. ஜாகுவா அண்ட் லேண்ட் ரோவர் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஒரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம். உலகம் முழுவதும் இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து...
கர்நாடகாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் எடியுரப்பா அறிவித்துள்ளார். சென்ற மாதம் பெங்களூருவில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் & எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. டெஸ்லா...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தாண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது ஆட்டோமொபைல் துறைகளுக்கு பெரிதும் உதவ கூடிய ஸ்க்ராப்பேஜ் குறித்து அறிவித்தார். ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்திய ஆட்டோமொபைல் துறை...
இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் 2 மாதம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கர்நாடக போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. பொதுவாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது...
கொரோனா ஊரடங்கு காலத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த காலக்கெடு நீட்டிப்பின்...