தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உருவான நிலையில் தற்போது புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. ‘மாண்டஸ்’ என்று...
அசானி புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று மிதமான மழை பெய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மேலும் தொடர் மழை பெய்யும் என்று தமிழ்நாடு...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை: 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி...
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்...
வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து நாளை ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னரே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி...
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் படிப்படியாக...
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் வங்கக் கடலில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு மையம்...
ஜாவா புயலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலம் பெரிய ஆபத்தில் இருந்து தப்பியது என்று செய்திகள் வெளியானதை அடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் . இந்த நிலையில்...
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் வங்ககடலில் நான்கு காற்றழுத்த தாழ்வுகள் உருவானது என்பதும் இதில் 3 காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது என்பதும் இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை...
தென்கிழக்கு வங்க கடலில் நான்காவது முறையாக குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு...
வங்க கடலில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும், அந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறியது என்பதையும் பார்த்தோம். இந்த மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவில்லை...
வங்க கடலில் தோன்றிய உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு புயலாக வர வாய்ப்பில்லை என்றும் எனினும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த...
அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...