
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய முன்னறிவிப்பின் படி, தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதிகளில் மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில...

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், கோடை மழை வழக்கத்தை விட 15% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக...

வடக்கு தமிழக கடற்கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில...