Connect with us

சினிமா

சினிமாவை அடுத்து ஓடிடியிலும் களமிறங்கும் சூரி!

Published

on

நடிகர் சூரி தற்போது ஓடிடியிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை பார்த்திராத ஒரு சூரியை நாங்கள் இதில் பார்த்துள்ளோம் என அவரது நடிப்புக்கும் நிறைய பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்தடுத்து அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படங்களின் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதனை அடுத்து ‘மதயானை’, ‘இராவணக்கோட்டம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாறனுடன் இணைந்திருக்கிறார் சூரி.

1990களின் காலக்கட்டத்தில் மதுரை மாவட்டப் பகுதிகளில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது திரையரங்குகளில் வெளியாகும் படமாக இல்லாமல் பிரத்யேகமாக ஓடிடி வெளியீட்டிற்காகவே உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனமான ஹாட் ஸ்டாருடன் இதற்காக ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?