Connect with us

சினிமா செய்திகள்

ஷாருக்கான் வீட்டில் திடீர் ரெய்டு: பிரபல நடிகை வீட்டிலும் சோதனை!

Published

on

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் திடீரென போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உல்லாச கப்பல் ஒன்றில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு இன்னும் ஜாமீன் கூட கிடைக்கவில்லை என்பதால் அவர் சிறையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆரியன்கானின் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதனால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆரியன்கானின் வாட்ஸ்அப் தகவலில் நடிகை அனன்யா பாண்டேவின் பெயரும் இடம் பெற்றதால் அவருடைய வீட்டிலும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று ஒரே நாளில் ஷாருக்கான் மற்றும் அனன்யா பாண்டே ஆகிய இரண்டு பாலிவுட் பிரபல நட்சத்திரங்களின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?