Connect with us

சினிமா செய்திகள்

என்கிட்டயே சேலஞ்ச் பண்றானா? வருணை குறிவைக்கும் அபிஷேக்!

Published

on

என்கிட்டயே சேலஞ்ச் பண்றானா? என வருணை குறிவைத்து நான் காய் நகர்த்தும் காட்சிகள் இன்றைய பிக்பாஸ் இரண்டாவது புரமோவில் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவரான அபிஷேக் ஒவ்வொரு முறையும் ஒரு போட்டியாளரை குறிவைத்து அவருக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவரது குறியில் சிக்கியவர் வருண் என்று தெரிகிறது.

வருண் தன்னிடம் சவால் விட்டதாகவும், என்னிடமே சவால் விடுகிறானா என்றும் புலம்பும் அபிஷேக், அவனை டாப் 5ல் வர விடக்கூடாது என்று பாவனியிடம் அபிஷேக் கூறுகிறார். மேலும் டாப் 5ல் நீயும் நானும் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் வருண் தன்னுடைய விளையாட்டை விளையாடுகிறான், அவனைப் பற்றி நீ ஏன் யோசிக்கிறாய்? நீ உன்னுடைய விளையாட்டை விளையாடு என்று ஸ்ருதி கூற க் அதற்கு அபிஷேக் அதெல்லாம் முடியாது, வருண் வரக்கூடாது என்று மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்கும்போது ஒரு பக்கம் காமெடியாகவும் இன்னொரு பக்கம் வேதனையாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நாமினேஷன் செய்யப்பட்டுள்ள 9 போட்டியாளர்களில் அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?