Connect with us

வீடியோ

10 கோடி பார்வைகளை கடந்த ”வாயடி பெத்த புள்ள பாடல்”!

Published

on

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா திரைப்படத்தில் இடம்பெற்ற வாயடி பெத்த புள்ள பாடல் யூடியூப் வலைதளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனாக மாறி தயாரித்த படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

சிவகார்த்திகேயனின் நண்பரும் காமெடி நடிகர் மற்றும் நெருப்புடா பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இந்த படத்தில் இடம்பெற்ற வாயடி பெத்த புள்ள என்ற அறிமுகப் பாடலை சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமியுடன் இணைந்து பாடினார்.

சிவகார்த்திகேயனின் செல்ல மகளான ஆராதனாவின் குரலுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் அடிமையானது. மேலும், இந்த பாடல் தற்போது 10 கோடி பார்வைகளை கடந்து சாதித்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?