Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் 2022: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகள் எவை எவை?

Published

on

ஐபிஎல் 2022 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்று கடைசி லீக் போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது/ ஆனால் அதே நேரத்தில் நேற்றைய போட்டியின் முடிவிலேயே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகள் எவை என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டன

நேற்றைய போட்டியில் டெல்லி அணியை மும்பை அணி வீழ்த்தியதை அடுத்து புள்ளிகள் அடிப்படையில் பெங்களூர் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது நான்காவது அணியாக பெங்களூர் அணி தகுதி பெற்றுள்ளது .

இதனை அடுத்து முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

அதன் பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிபயர் போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டி வரும் மே 29-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?