Connect with us

கிரிக்கெட்

உலக கோப்பை 2023: அக்டோபர் 15-ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்!

Published

on

ஆடவர் உலக கோப்பை போட்டிகள், நடப்பாண்டில் அக்டோபர் மாதமனத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலக கோப்பை – 2023

2023 ஆம் ஆண்டுக்கான ஆடவர் 50 ஓவர் உலக கோப்பைத் தொடர் தொடர்பான உத்தேசப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி அன்று, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையே முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.

நியூசிலாந்து, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பைத் தொடரில் மொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. உலக கோப்பை சாம்பியன்ஷிப்பிற்கான இந்த யுத்தத்தில் எந்த அணி வெல்லும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியா – பாகிஸ்தான்

உலக கோப்பைத் தொடருக்கான இந்திய ஆடவர் அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பகளை ஏற்படுத்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஆட்டம், அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. மேலும், நவம்பர் 19ஆம் தேதி மோட்டராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலக கோப்பை இறுதிப் போட்டியானது நடக்க உள்ளது. நடப்பு உலக கோப்பை போட்டியில் வெற்றியை எட்டப் போவது எந்த அணி என்று ரசிகர்கள் இடையே அதிக ஆர்வம் இப்போதே எழுந்துள்ளது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?