Connect with us

சினிமா

சிவகார்த்திகேயன் தொடுத்த சம்பள பாக்கி வழக்கு ஒருவழியா செட்டில் ஆனது!

Published

on

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.

ஆனால், சொன்னபடி தனக்கான சம்பளத்தை தரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார்.

#image_title

வெறும் 11 கோடி ரூபாயை மட்டுமே கொடுத்து விட்டு 4 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார் என அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்து வந்த நிலையில், தற்போது இருவரும் இந்த வழக்கு தொடர்பாக பேச்சுவார்த்தை மூலமாக சமரசம் செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டு வழக்கு முடித்தவைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஞானவேல் ராஜாவுடன் ஏற்பட்ட சம்பள பாக்கி பிரச்சனை காரணமாக அதன் பிறகு அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றாமல் ஒதுங்கினார் சிவகார்த்திகேயன். மேலும், தனியாக தனது பெயரிலேயே சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் சிவகார்த்திகேயன் ஆரம்பித்து கனா, வாழ் உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ள நிலையில், இந்த சம்பள பாக்கி பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?