வீடியோ செய்திகள்
கொரோனா பீதியில்… ஏடிஎம்-ல் நடைபெற்ற திருட்டு!
கொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏடிஎம்-ல் வைக்கப்பட்ட கை சுத்திகரிப்பானை ஒருவர் திருடிச் சென்ற வீடியோ பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.