
ஜூன் 1, 2026 முதல் இந்தியாவில் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. UPI பணப் பரிவர்த்தனை, LPG சிலிண்டர், வருமான வரி, PAN அட்டை, வங்கி சேவைகள் உள்ளிட்ட...

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் ATM பயன்பாட்டில் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. HDFC Bank மற்றும் Punjab National Bank உள்ளிட்ட முக்கிய வங்கிகள் அறிவித்துள்ள இந்த மாற்றங்கள், பணம் எடுக்கும் விதம், பரிவர்த்தனை...

EPFO 3.0: புதிய டிஜிட்டல் மாற்றம் – ATM பணம் பணத்தை திரும்ப பெறுதல் முதல் CPPS வரைக்கும் புதிய வசதிகள்! EPFO 3.0 புதிய அம்சங்கள்: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO,...

ATM-ல் பணம் எடுக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ATM பரிவர்த்தனை கட்டணங்களை (Interchange Fees) உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண மாற்றங்கள் மே 1, 2025 முதல்...

கிழிந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் அழுக்கடைந்த நோட்டுகள் அந்த நோட்டுகளின் சொந்தக்காரர்களுக்கு ஒரு பெரிய தொல்லை என்பதும் அந்த நோட்டுகளை மாற்ற முடியாமல், செலவு செய்ய முடியாமல் திண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த நிலையில்...

ஏடிஎம் மெஷினில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் பெற்று கொள்வது போல் இனி நாணயங்களை எடுப்பதற்கு என தனியாக இயந்திரம் அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை...

அவசரமாகப் பணம் வேண்டும், ஆனால் ஏடிஎம் கார்டு இல்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் போனில் உள்ள கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலமாகவும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம். யூபிஐ செயலிகள்...

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்டஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏடிஎம்மில் அதிக கூட்டம் இருந்த நிலையில் அதன் பிறகு ஏடிஎம்மில் கூட்டம் இருப்பதை...

ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் மிஷினை அடித்து நொறுக்கி அதிலிருந்த 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஜேசிபி எந்திரம் மூலம்...

தற்போது ஒரு சில தனியார் வங்கிகளில் மட்டுமே ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி...

இனி ஏடிஎம் மூலமே தங்கம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலமே தங்கத்தை வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக தங்க நகை கடைகளில் தான் தங்கம்...

கடலூர் அருகே ஏடிஎம் எந்திரத்தில் பணம் வைத்த ஒருவரே அந்த பணத்தை கொள்ளையடித்து எடுத்துச் சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே நேற்று இரவு 7 மணிக்கு நான்கு பேர் சேர்ந்து...

இன்று முதல் அதாவது ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் உயர்வு என ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி...

வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வதற்காக...

அனைத்து ஏடிஎம்களையும் இன்று முதல் மூட முடிவு செய்திருப்பதாக வங்கி ஒன்று தெரிவித்துள்ளதை அடுத்து வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, ஒரிசா உள்பட 13 மாநிலங்களில் செயல்பட்டுவரும் வாங்கி சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ்...