Connect with us

கிரிக்கெட்

14 ஆண்டுகளுக்கு பின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான்!

Published

on

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் அணியுடன் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பிறகு கடந்த 14 ஆண்டுகளாக அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத நிலையில் இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் ராஜஸ்தான் அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகியிருக்கும் குஜராட் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றால் மிகப்பெரிய சாதனை செய்ததாக கருதப்படும். அறிமுகமான முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் பெறுவது என்பது மிகப்பெரிய விஷயம் என்று விளையாட்டு விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த சீசனில் ஆரம்ப முதலே குஜராத் அணி மிக அபாரமாக விளையாடி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி 20 புள்ளிகள் எடுத்து அசத்தியது. அதேபோல் முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இறுதிப் போட்டியிலும் குஜராத் அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?