
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி பால் தயாரிப்பு கும்பலை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து முறியடித்துள்ளனர். டிடர்ஜென்ட் தூள், யூரியா உள்ளிட்ட ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தி பால் மற்றும்...

அகமதாபாத்:குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலிருந்து இன்று லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த குஜராத் மாஜி முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பலியாகினர். சர்தார் வல்லபாய் படேல்...

அகமதாபாத் விமான விபத்து — ஒரு குடும்பத்தின் கனவு சிதைந்து போனது! குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் கதைகளை அறியும்போது, வாழ்க்கை எவ்வளவு மங்கலானது மற்றும்...

’10 நிமிடம் தாமதமாக வந்ததால் உயிர்தப்பினர்’ — ஏர் இந்தியா விமான விபத்து குஜராத்தைச் சார்ந்த பூமி செலுகான் நேற்று விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் ஏற வேண்டியிருந்தார் — ஆனால் 10 நிமிடம்...

குஜராத்தின் காந்திநகரில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடைபெற்று வந்துள்ளது. ஒரு நபர், தன்னை நீதிபதி என்று அடையாளம் கொண்டு, போலி நீதிமன்றத்தை நடத்தி வந்துள்ளார். இந்த போலி நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான...

குஜராத்தில் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவி வருவதாக செய்திகள் கவலை அளிக்கின்றன. இது குறித்து தற்போது கிடைத்துள்ள தகவல்களைப் பார்ப்போம்: என்ன வைரஸ்? சண்டிபூர் வைரஸ் ஒரு கொடிய நோய்க்கிருமி. இது மூளை பாதிப்பை ஏற்படுத்தும்...

குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்தி நகரில் உள்ள அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி உரையாற்றினார்....

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மொஹாலியில் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்...

இந்தியாவின் முதல் புல்லட் இரயில் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ளது. இந்த புல்லட் இரயில் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் பயணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் இரயில் (Bullet Train) மகாராஷ்டிரா...

இந்தியாவில் யாருக்குமே இல்லாத புது வகை ரத்த பிரிவு குஜராத்தை சேர்ந்த நபருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு தனித்துவமான இஎம்எம் நெகட்டிவ் என்ற ரத்தப்பிரிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக...

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்....

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பாஜக இரண்டு...

குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய வாக்குப்பதிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் வரிசையாக நின்று வாக்களித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில்...

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவுக்கு வர உள்ளது. இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி...

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத்...