குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்தி நகரில் உள்ள அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி உரையாற்றினார்....
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மொஹாலியில் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்...
இந்தியாவின் முதல் புல்லட் இரயில் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ளது. இந்த புல்லட் இரயில் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் பயணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் இரயில் (Bullet Train) மகாராஷ்டிரா...
இந்தியாவில் யாருக்குமே இல்லாத புது வகை ரத்த பிரிவு குஜராத்தை சேர்ந்த நபருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு தனித்துவமான இஎம்எம் நெகட்டிவ் என்ற ரத்தப்பிரிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்....
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பாஜக இரண்டு...
குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய வாக்குப்பதிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் வரிசையாக நின்று வாக்களித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில்...
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவுக்கு வர உள்ளது. இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி...
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத்...
இன்று நடைபெறும் முதலாவது பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தீவிரமாக உள்ளன ஐபிஎல் 2022...
இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து அந்த அணி விரைவில் கடைசி இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இன்றைய போட்டியில் டாஸ்...
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு...
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநில அரசுகள் பகுதி நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்றவற்றை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தின்...
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று...