
இந்தியாவில் எந்த மாநிலங்களில் அதிகமான பாம்புகள் உள்ள என இங்கு பார்ப்போம். கேரளா தென் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள கேரளாவில் 100-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. அவற்றில் பல கொடிய விஷம்...

ஏர் இந்தியா விமான விபத்து மற்றும் பரிதாபமாக உயிரிழந்தோர் குறித்து மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி (Vijay Rupani) மற்றும் லண்டன் குடியேரும் மருத்துவர் குடும்பம்...

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலையிடம் சிக்கிய தனது கணவரின் உயிரை, போராடி மீட்ட பெண்ணின் வீரச்செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள மந்தராயல் பகுதியில் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் பன்னே சிங். ஆற்றில்...

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. விருவிருப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம்...

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல் அமைச்சராக அசோக் கெலாட் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் இப்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக...

நடப்பு ஐபிஎல் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பரபரப்பான கடைசி ஓவரில் சாம்கரணின் அபார பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியை 5 ரன்கள்...

ராஜஸ்தானில் தனது காதலியை இரவில் பார்க்க வந்த காதலனை பிடித்த கிராம மக்கள் அவரை அடித்து உதைத்து வாயில் சிறுநீரை ஊற்றிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது...

ராஜஸ்தானில் சனிக்கிழமை சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர் அடுத்தடுத்த வெடித்ததைத் தொடர்ந்து...

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதியபோது ராஜஸ்தான் அணி எந்தவித சவாலும் கொடுக்காமல் குஜராத் அணியிடம் சரணடைந்தது. இதனை அடுத்து குஜராத் மிக எளிதில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல்...

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவுக்கு வர உள்ளது. இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி...

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத்...

இன்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிலும் நுழைந்தது என்பதும் தமிழகம் உள்பட...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக இருந்தது....

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், அங்கே பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடு சென்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அந்தந்த...

டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், நள்ளிரவு நேரத்தில் திடீரென அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்ட்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது....