Connect with us

உலகம்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி: கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து கூகுள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கூகுள் உள்பட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும்படி அறிவித்து இருந்தது என்பதும் இதனை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று கூகுள் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சுற்றறிக்கையில் கூகுள் நிறுவனம் அனைத்து ஊழியர்களும் வாரத்தில் மூன்று நாட்கள் சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது உலகின் 24 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து கூகுள் நிறுவனம் தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளது. மீண்டும் சில மாதங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என கூகுள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கூகுள் மட்டுமின்றி மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களும் இன்னும் சில மாதங்களுக்கு வீட்டிலிருந்தே பணிசெய்ய தங்களது ஊழியர்களை வலியுறுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?