BA.4 ஒமிக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன? சுகாதாரத்துறை தகவல்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்த நிலையில் பொது மக்கள் தற்போது தான் நிம்மதியாக உள்ளனர் என்பதும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி...
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பரவியது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய ஒமைக்ரான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. இந்த...
ஒமிக்ரான் வைரஸ் பெயரில் நூதன மோசடி ஒன்று நடந்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட...
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான்...
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் சமீபத்தில் கடந்த சில மாதங்களாக ஒமிக்ரான் என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா மற்றும்...
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக...
மூன்றாவது அலையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்றும் இந்தியாவில் நான்காவது அலை இருக்காது என்றும் புனேவை சேர்ந்த தொற்றுநோய் மருத்துவ நிபுணர் தனது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினமும்...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மனிதர்களுக்கு நல்லது என தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ் உள்பட பல்வேறு உருமாறிய...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவனின்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 24ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என்று அறிவித்துள்ள நிலையில் அதே போல் தமிழகத்திலும் பள்ளிகளை...
மும்பையில் மீண்டும் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்குக் கருப்பு பூஞ்சை நோய் ஒருவரைப் பாதித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு அதிகளவில் ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் வழங்கும் போது அவர்களுக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை உள்ளிட்ட...
4 டோஸ் தடுப்பூசி போட்டும் ஒமிக்ரானை எதிர்க்கும் அளவிற்கு எதிர்ப்பு சக்திகள் கிடைக்கவில்லை என இஸ்ரேல் ஆய்வகத்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள...
அமெரிக்கா, கனடா வழியாகச் சீனா வந்த தபால்களில் ஓமிக்ரான் தொற்று பரவியதாகச் சீனா குற்றம்சாட்டியுள்ளது. சீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தங்கள் நாட்டில் ஓமிக்ரான் தொற்று பரவலுக்குக் காரணம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த...
கொரோனா 3-ம் அலை வந்தால் அது தடுப்பூசி இல்லாத, சிறுவர் சிறுமிகளை அதிக அளவில் தாக்கும் என கூறப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 வயதுக்கு...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா...