
கொரோனாவுக்கு பின்னர் வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை அதிகரித்துள்ளது. ஆனால் கொரானாவின் தாக்கம் வெகுவாக குறைந்த பின்னர் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிய வலியுறுத்தி வருகிறது. எல்லாம் மீண்டும் சகஜ...

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை அறிமுகம் செய்து வைத்தன என்பதும் இந்த முறை ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருந்ததால் கொரோனா...

கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்திலும் சரி, அதன் பின்னும் சரி பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையை கடைபிடித்து வருகின்றன என்றும் இன்னும் பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம்...

வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும் சில முக்கிய அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் கூகுள் உள்பட...

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இரண்டு வருடங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வந்ததையடுத்து பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ‘வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறையை கடைபிடித்தது என்பது கடந்த ஆண்டு பாதிக்கு மேல் தான்...

கடந்த 2 ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரியும் நிலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது...

இந்தியாவில் கொரோனா வைரஸ் 4வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக மீண்டும் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை பின்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது சீனாவில் அளவுக்கு அதிகமாக கொரோனா வைரஸ்...

கடந்த 2 ஆண்டுகளாக கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஐடி நிறுவனங்களின் பெரும்பாலான பணிகள் Work From Home முறையின் கீழ் வீட்டிலிருந்தபடியே நடைபெற்று வந்தன. இப்போது கோவிட்-19 தொற்று பரவல் குறைந்து வருவதாகத் தரவுகள்...

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து கூகுள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கூகுள் உள்பட பல நிறுவனங்கள் தங்களது...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வொர்க் ஃப்ரம் ஹோம் அமலில் வந்த நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணி செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்பட இந்தியா...

கொரோனா தொற்று பரவல் காரணமாகச் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலோனோர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகிறார்கள். 2021-ம் ஆண்டில் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்,...

இந்தியாவில் அலுவலக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் வழங்கப்பட்ட வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி அவர்களின் வேலையை எளிதாக்கியுள்ளது தான். இருப்பினும் தற்போது மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த...

மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து இருந்தாலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இன்று வரை Work-from-home கீழ் தான் ஊழியர்களிடம் வேலை வாங்கி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும்வரை Work-from-home கீழ் ஊழியர்கள் பணி...

டிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். சர்வர் பராமரித்தல் போன்ற...

கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...