Connect with us

தமிழ்நாடு

ப.சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்டாரா எடப்பாடி பழனிசாமி?

Published

on

ஆகஸ்டு 13-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ப.சிதம்பரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு, ப.சிதம்பரம் எத்தனை ஆண்டுக் காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன் பூமிக்குத்தான் பாரம். அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.

ப.சிதம்பரம் பூமிக்கு பாரம் என எடப்பாடி பழனிசாமி கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். பூமிக்கு பாரம் என்றால் அவர் வாழவே கூடாது என்பது தான் பொருள். இதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

இதனையடுத்து தனது வார்த்தையின் வீரியத்தை புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, தனது வருத்தத்தை ப.சிதம்பரத்திடம் சொல்ல தனக்கு நெருக்கமான ஒருவர் மூலம் முயன்றதாக தகவல்கள் வருகின்றன. அந்த நபர் சிதம்பரத்துக்கு போன் போட்டு பேசி முதல்வரின் வருத்தத்தை கூறியதாகவும், நீங்கள் விரும்பினால் முதல்வரே உங்களுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு பதில் அளித்த சிதம்பரம், இல்லைங்க. அதை நான் எதுவும் பெரிசா எடுத்துக்கலை. அவர் என்கிட்ட பேச வேண்டிய அவசியமும் இல்லை என மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?