
சிறுநீரக கற்கள் இன்றைய காலத்தில் அதிகரித்து வரும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாகும். குறிப்பாக இளைஞர்களிடையே இது பெரிதும் காணப்படுகிறது. ஆனால், இயற்கையாகவே கற்களை அகற்றவும், சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பப்பாளி விதைகள் சிறந்த நிவாரணமாக கருதப்படுகின்றன....

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை மூலிகைகள் மூலம் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, ஆரோக்கியமான மற்றும் நீடித்த வாழ்விற்கு வழிகாட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தன்வந்திரி பிறந்தநாள் அன்று ஆயுர்வேத தினத்தை கொண்டாடப்படுகிறது....

பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடியைச் சாப்பிடுவதே வழக்கம். ஆனால் உண்மையில் தொக்கு வகைகள் இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. குறிப்பாக பூண்டு கறிவேப்பிலை தொக்கு மிகவும்...

நவராத்திரிக்கு உங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளீர்களா? மாலை நேர பிரசாதமாக மொச்சை சுண்டல் செய்ய ஒரு சுவையான ரெசிபியை இங்கே வழங்குகிறோம். மொச்சை சுண்டல் சிறப்பு குறிப்புகள்:மொச்சையை சாதாரணமாகப் பயன்படுத்துவதைவிட, தனியாக ஒரு மசாலாவை அரைத்து...

இன்றைய வாழ்க்கை முறையில் தரமான தூக்கம் பலருக்கும் அரிதாகிவிட்டது. படுக்கையிலே சென்றதும் உடனே தூங்குவது பலருக்கு ஒரு கனவாகவே மாறியுள்ளது. பெரும்பாலோர் நள்ளிரவுக்குப் பிறகே தூங்குகிறார்கள்; அதுவரை மொபைல், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் நேரத்தை...

இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்களில் உடல் பருமன் கவலையூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. உட்கார்ந்த வாழ்க்கை முறை, அதிக கலோரி உணவுகள் மற்றும் திரை நேர அதிகம் ஆகிய காரணங்கள் இதற்குப் பெரும் பங்கு...

பொதுவாக பல தாவர உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. ஆனால் அவற்றை உணவுகள் மட்டுமின்றி பல பானங்களிலிருந்தும் பெற முடியும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் சக்தி வாய்ந்த ரசாயனங்களாகும். அவை ஹார்மோன்...

புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி திருவிழா நல்வாழ்வை தரும் என்று நம்பப்படுகிறது. இந்த நல்வாழ்வை பெருக்க, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடி, பாமாலை ஜபம் செய்யவும் வழிபடவும் பரிந்துரைக்கப்படுகிறது. நவராத்திரி திருவிழா...

தக்காளி என்பது சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள். சுவையை மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும் தக்காளி, சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். இரத்த சோகை, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் மற்றும்...

கறிவேப்பிலை நம் தினசரி சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று. இது உணவுக்கு சுவையையும் மணத்தையும் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. ஆனால் ஒரு சிக்கல் என்னவென்றால், கறிவேப்பிலை மிக விரைவில் வாடி கெட்டுப்போகும்....

வீட்டிலேயே இயற்கை திரவ உரம் தயாரித்து பூக்கள் நிறைய பெறும் ரகசியம்! பலர் சங்கு பூ போன்ற பூக்கும் செடிகளை வளர்க்கும்போது, இலைகள் மட்டும் அதிகமாக வளர்ந்து, பூக்கள் வராமல் சிரமப்படுகிறார்கள். இதற்குக் காரணம் மண்ணில்...

குழந்தைகளுக்கு கிரீம் பிஸ்கெட் கொடுப்பது ஆபத்தானது – ஊட்டச்சத்து நிபுணர் எச்சரிக்கை குழந்தைகளின் ஃபேவரிட் ஸ்னாக்ஸ்களில் ஒன்றாக கிரீம் பிஸ்கெட் கருதப்படுகிறது. ஆனால், பெற்றோர்கள் யோசிக்காமல் வாங்கி தரும் இந்த பிஸ்கெட், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரும்...

புரதமும், வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் நிரம்பிய முட்டை, நமது ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சூப்பர்ஃபுட் ஆகும். இதய ஆரோக்கியம், கண் பார்வை, தசை வலிமை, மூளை நலம் மற்றும் எடை குறைப்பு போன்ற பல நன்மைகளை முட்டை வழங்குகிறது....

அன்றாடம் நாம் சந்திக்கக்கூடிய பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு பப்பாளி பழம் ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது. இனிப்பு சுவையுடன் புத்துணர்ச்சி தரும் பப்பாளி பழம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் செரிமான நொதிகள் நிறைந்ததால்,...

கல்லீரல் புற்றுநோய் என்பது மது அருந்துபவர்கள் அல்லது வயதானவர்களுக்கே ஏற்படும் நோயல்ல. தற்போது மது அருந்தாத இளைஞர்களிடமும் இந்த நோய் அதிகரித்து வருவதாக புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சங்கேத் மேத்தா எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், WHO...