Connect with us

இந்தியா

40% வருமான வரி, செல்வ வரி.. பிரதமருக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள்!

Published

on

கொரோனா வைரஸின் பாதிப்பால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சரி செய்ய 50 ஐஆர்எஸ் அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 50 நபர்கள் குழுவானது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 40 சதவீத வரி வசூலிக்கலாம். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களிடம் ஒரு முறை மட்டும் கோவிட்-19 செஸ் வரி 4% வசூலிக்கலாம் என்று பிரதமருக்குப் பரிந்துரை செய்யலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தகவல் கூறுகின்றன.

5 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்து இருந்தால் மீண்டும் செல்வ வரி வசூலிக்கலாம். 12 கோடி மிகவும் நலிந்த ஏழை மக்களுக்குக் குறைந்தது 6 மாதங்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கலாம்.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் வீடியோ சேவை நிறுவனங்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது கூடுதல் வரி வசூலிப்பு. சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிதி போன்றவையும் பிரதமரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?