Connect with us

இந்தியா

ஆக்சிஜன், தடுப்பூசி மீதான இறக்குமதி வரி ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடுப்பூசி கிடைப்பதும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி ரத்து என சற்றுமுன் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எனவே ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்றும் விலையும் குறைவாகக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களுக்கான கலால் வரி மற்றும் சுகாதார செஸ் வரி தற்போதைக்கு மூன்று மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் இன்னும் அதிகம் காலம் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு என்றாலும் எந்த அளவுக்கு விரைவாக இறக்குமதி செய்யப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொரோனாவைரஸ் தடுப்பூசியை விலைக்கு வாங்கி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலவசமாக தந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?