ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் மற்றும் திமுகவின் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு மாதம் 8 லட்சம் வரை செலவு ஆவதாகவும், அதனை நண்பர்கள் தந்து உதவுவதாகவும்...
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், சில பொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது. இதனால் ஏப்ரல் 1 முதல் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்,...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள்...
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெட்ரோலிய...
ஆண்டு பிரிமியம் ஐந்து லட்சத்திற்கு மேல் ஆயுள் காப்பீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்துவரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தங்கம் வெள்ளி விலைகள் குறையும்...
கோடிக்கணக்கில் வருமானம் பெறும் நடிகை ஐஸ்வர்யா ராய் ரூ.21,000 வரி செலுத்தாததால் அரசு அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடம் இருக்கும் நிலையில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம்...
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ரூ.9.50 குறைப்பதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் . மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட்...
நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் வணிக வரித் துறை வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் ஆயிரம் கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் உள்பட ஒரு சில...
இன்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்தது வருமான வரி கட்டுபவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் வருமான வரி செலுத்துவதற்கு...
பெட்ரோல் 5 ரூபாயும் டீசல் 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டிய அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது...
தளபதி விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய் காருக்கு நுழைவு வரி செலுத்துவது குறித்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விசாரணையின்போது...
வருமான வரி தாமதத்திற்கான வட்டியை விலக்கு செய்ய வேண்டும் என்று சூர்யா பதிவு செய்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சூர்யா தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன....