Connect with us

தமிழ்நாடு

6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் திடீர் வாபஸ்.. இதுதான் காரணம்!

Published

on

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தோடு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர் என்பதும் நான்காவது நாளில் சுமார் 80 பேர் வரை மயக்கமடைந்து அதில் சுமார் 10 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் போராட்டம் செய்யும் ஆசிரியர்கள் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியதோடு இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தாயுள்ளத்துடன் குழு அமைத்த தமிழக முதல்வருக்கு தங்களது நன்றி என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் முறை குறித்து ஆய்வு செய்ய இன்னும் ஓரிரு நாளில் தமிழக அரசு குழு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Quốc sĩ thiên. Har du någonsin drömt om friheten att köra. Trong bốn năm đại học, ngoại trừ cố yên nhi ra thì cô ấy không có một người bạn nào khác, có lẽ là do tính cách của cô ấy có chút yên tĩnh.