Connect with us

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் வாங்கினார்… சிபிஐயில் புகார் அளிப்பேன்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

Published

on

திமுகவினரின் ஊழல் பட்டியலை இன்று வெளியிடுவேன் என கூறியிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதனை வெளியிட்டார். அதில் முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் இது தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அண்ணாமலை.

#image_title

முதல்வர் ஸ்டாலின் குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு: 2006-2011 திமுக ஆட்சியில் தேர்தலுக்கு 6 மாதமே உள்ள நிலையில் சிறப்பு திட்டமாக சென்னையில் மெட்ரோ கட்ட அனுமதி வருகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 14,600 கோடி ரூபாய். இதற்கான டெண்டரில் விமல் என்ற இந்திய நிறுவனம், அல்ஸ்டாம் மற்றும் சி.ஏ.எஃப்.எம்.சி என்ற ஸ்பெயின் நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் பங்கேற்கிறது. டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும் போது கஸ்டம் டியூட்டி சேர்க்க போகிறோம் என சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் எக்சிம் பாலிசியின் படி எந்த காரணத்துக்காகவும் கஸ்டம்ஸ் டியூட்டி சேர்க்கக் கூடாது.

கஸ்டம் டியூட்டிக்கு முன்னர் இந்த டெண்டரில் சி.ஏ.எஃப்.எம்.சி நிறுவனம் 1,417 கோடி ரூபாய் மதிப்பில் தேர்வாகிறது. இரண்டாவது இடத்தில் அல்ஸ்டாம் நிறுவனம் 1,439 கோடியில் உள்ளது. இவர்கள் கஸ்டம்ஸ் டியூட்டி கொண்டு வந்த உடன் இரண்டாவது இடத்தில் இருந்த அல்ஸ்டாம் முதலிடத்துக்கு வந்து டெண்டரை பெறுகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு 722 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்.

#image_title

இப்படி இருக்கையில் கஸ்டம் டியூட்டியை கொண்டு வந்து அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது. இதில் எங்களுடைய நேரடி குற்றச்சாட்டு என்னவென்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு 200 கோடி ரூபாய் அல்ஸ்டாம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை சிங்கப்பூர் நிறுவனமான இண்டோ யூரோப்பியன் வெண்ட்சர் பிரைவேட் லிமிடெட் மூலம் கொடுத்துள்ளார்கள்.

2011 தேர்தல் செலவுக்காக 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 15 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளது. எனவே சிபிஐ இயக்குநரிடம் முதல்வர் ஸ்டாலின் மீது புகார் அளிக்க உள்ளேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cưng chiều cô vợ quân nhân vibetruyen. hemligheterna bakom bostadsaffärer. Där, med en uppsättning nycklar i handen, och känt hur adrenalinet pumpar.