2020-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வாங்கின படங்களின் அறிமுகத்தை கதையை இங்கு தெரிந்துகொள்ளலாம்… தன் கணவர் இறந்த உடன் தன்னிடம் இருக்கும் எல்லாத்தையும் விற்றுவிட்டு ஒரு வண்டியை வாங்கி அப்படியே பயணம் செய்கிறார். அந்த நாடோடி...
வெளியில் இருக்கும் உலகத்தினர் பூமியை ஆக்கிரமிக்க நினைக்கும் போது அதைத் தடுக்க ஒரு குரூப் இருப்பார்கள் தானே. அப்படியான இரண்டு குரூப்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டுத்தான் இந்த மோர்ட்ல் காம்பட். ஹாலிவுட்டில் பார்த்துப் பழகி, பின்னி...
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா, முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
இன்றைய ஐபிஎல் போட்டியின் 26வது போட்டி பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராத்...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை இருந்துவரும் நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மேலும் சென்னையில் மட்டும் கொரோனாவால்...
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடிக்கும் முதல் திரைப்படம் ‘பிரெண்ட்ஷிப்’ என்பதும், இந்த படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஆக்சன் கிங்...
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்வதற்காக பலர் விண்ணப்பம் செய்துள்ளனர். வரும் ஜூன் மாதம் மத்தியில் சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ்க்கு பயணம்...
பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் அவர்கள் மறைவிற்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் எங்கள் குடும்பத்தின் அன்புமிக்க உறுப்பினர் ஒருவரை நாங்கள் இழந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளது. அந்த...
நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அதிரடி காட்டினார் என்பது தெரிந்ததே. இதனால் கொல்கத்தா...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து உள்ளது என்பதும்...
ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறும் சமூக வலைதள பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்...
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: MKU மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறித்த தகவல்களை தெரிந்து...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நாளை மறுநாள் மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்ற நிலையில் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின்...
நாடே கொரனோ தொற்றால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் உங்களுடைய மூன்று மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கலாமே என தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது நெட்டிசன் ஒருவர்...