சென்னை மற்றும் மும்பையில் எல் அன்ட் டி மற்றும் என்விடியா நிறுவனங்கள் இணைந்து ஜிகாவாட் திறன் கொண்ட மிகப்டிபரிய ஏஐ கட்டமைப்பை உருவாக்க டெல்லி ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் ஒப்பந்தம். தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை...
சொத்துக் குவிப்ப வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் 100 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு. ஈரான் ராணுவத்தை உயர் எச்சரிக்கையில் வைத்துள்ளது, எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது ஈரான்...
செங்கல்பட்டு-மாமல்லபுரம் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மறு ஆய்வு செய்ய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். ராணுவ வீரர்களைப் போல இனி ராணுவ செவிலியர்களும் ஓய்வ பெற்ற பின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றம் மருத்துவ சலுகைகளை முழுமையாகப் பெறும்...
இன்று மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அணைத்து பயனாளிகள் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது டிஎன்பிஎஸ்சி, எம்ஆர்பி, டிஆர்பி முதலியவை மூலம் தேர்வான 9801 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வர இருக்கும் 5 மாநில தேர்தலை முன்னிட்டு மாநில அரசுகள்...
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்குப் பதிலாக பணமாக வழங்கும் திட்டம் ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு “E-RUPAY“ னெ்ற டிஜிட்டல் முறை...
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் இனி இலவச சிகிச்சை இல்லை. பொதுமக்களுக்கு கட்டணம். எம்பி எம்எல்ஏ அமைச்சர்களுக்F இலவசம். – பாஜக கூட்டணி அரசு திடீர் முடிவு. மாணவர்களை விஜய்க்கு வாக்களிக்க மூளைச்சலவை – சத்யபாமா கல்லூரி...
கண்களுக்குப் புலப்படாத மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இடம்பெற்றுள்ளது குறித்த எச்சரிக்கை வாசகங்களை குடிநீர் பாட்டில்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு இன்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து கிராம் ரூ.14250க்கும்...
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துக்கள் ஏலம் விடப்படும். – வருமானவரித்துறை தமிழ்நாட்டில் சட்டமன்ற மேலவை அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.எனவே அதனைச் சார்ந்த வாதங்களை விரைவாகக்...
தமிழ்நாடு-கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரைக்காக வரும்...
கியுபா விவகாரத்தில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி வயநாடு நிலச்சரிவு பேரிடரில் வீடு உடைமைகளை இழந்த 555 பேரின் வங்கிக் கடன்களாக ரூ.18.75 கோடியை கேரள மாநில அரசே...
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்கி இடஒதுக்கீட்டின்கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக்குழு...
ஆதாரில் மொபைல் எண்ணை எந்த நேரத்திலும் அப்டேட் செய்து கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்தது UIDAI காஞ்சிபுரம் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரச்னையை தீர்க்க முன்னால் நீதிபதி எஸ்.கே.கவுலை நடுவராக நியமித்தது...
இன்றைய தங்கம் விலை மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.130 உயர்ந்து கிராம் ரூ.14750க்கும் சவரன் ரூ.118000க்கும் விற்பனை ஆனது. இன்றைய வெள்ளி விலை மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.365க்கும் ஒரு கிலோ...
இன்றைய தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து கிராம் ரூ.14550க்கும் சவரன் ரூ.116400க்கும் விற்பனை ஆனது. இன்றைய வெள்ளி விலை மாலையில் கிராமுக்கு ரூ.15 குறைந்து கிராம் ரூ.345க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.345000க்கும்...
ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஒன்றிய அரசு அதிகாரிகளை மாநில போலீஸ் விசாரிக்கலாம். – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு. ஜீவனாம்ச வழக்கு நிலுவையில் இருக்கும்போது கணவரின் சம்பள விவரங்களை மனைவி ஆர்டிஐ மூலம் கேட்டுப் பெறலாம்...