சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள். தண்டனை விவரம் 30ம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவிப்பு. சென்னையில் ஆபரணத்...
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.94.01 ஆக சரிவு. வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்த, மெசேஜ்கள் அனுப்பிய 15 நிமிடங்களில் தானாகவே மறையும் Auto-Delete புதிய வசதியை...
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யா மற்றும் ஜப்பானிடமிருந்த எல்பிஜி கியாஸ் இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு. கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வகுப்புகள் நாளை மறுநாள்...
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பிரமாணப் பத்திரத்தில் தங்களின் சமூக வலைதள கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். ஊடகச் சான்றளிப்பு மற்றம் கண்காணிப்புக் குழுவிடம் முன் சான்றிதழ் பெறாமல் சமூகவலைதளத்தில் அரசியல் விளம்பரங்களை...
காற்றாலை மின் உற்பத்தி சாதனங்கள் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு-7.5% மகாராஷ்டிரா – 5.8% குஜராத்- 2.1% புதுச்சேரி -1.89% மற்ற அனைத்து மாநிலங்களிலும் 1 சதவீதத்திற்கும் கீழே உள்ளது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட...
பராமரிப்பு பணிகள் காரணமாக குற்றாலம் மெயின் அருவி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு – வாக்காளர்கள் இப்போது 1950 வாக்காளர் உதவி எண் மற்றும் “Book a Call with BLO’ வசதியை...
அணைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யுனிட்டிற்கு ரூ.2. சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகும் வரை இந்தச் சலகை தொடரும். டீ கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும்...
இந்திய வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் மக்களவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்த அவை குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதித்துவம் அல்ல. மாறாக மொத்த நாட்டின் பிரதிநிதி. அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால் எரிபொருள்...
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுடன் கூடிய தங்கம் விடுதிகள் மற்றும் வறாஸ்டல்களில் டீ காபி விநியோகம் இருக்காது. சப்பா்த்தி தோசை வழங்கப்படாது. சாம்பார் குருமாவுக்க பதில் சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்ஷீக்கு பதில் வாரத்திற்கு மூன்று...
விஜய் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சம்மன். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு. திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ்,...
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. ஈரான் மீது 9 வது நாளாக தொடரும் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு. சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம்...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 152 சீட்கள் காங்கிரஸ் உள்பட அணைத்துக் கட்சியினருக்கும் 82 சீட்கள் என ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 60 பேரில் 56...
திருச்சி ரயில்வே அலுவலக இந்தி பெயர் கருப்பு மை பூசி அழிப்பு. சர்ச்சைக்குரிய இந்தி பெயர் இன்று மாலை ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. கப்பல் கட்டுதல் துறையில் முதலீடு ஈர்க்க நாட்டின் முதல் மாநிலமாக கப்பல்...
டெல்லியில் 2012 முதல் 2022 வரை பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் செல்லாது என மாநகராட்சி அறிவிப்பு. புதிய சான்றிதழை பெற உத்தரவு. வளைகுடா நாடுகளில் போர்ச்சூழலால் இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் முடக்கம். கப்பலில்...
மத்திய கிழக்குப் போர் பதற்றம் குறித்து விவாதிக்க இன்றிரவு பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மதுரையிலிருந்த புறப்பட்டு இன்றிரவு 9.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார் மோடி. காரைக்கால் திருநள்ளாறில் மார்ச்...