ஜம்மு: ஜம்மு & காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி நுழந்துளது. இதனை அறிந்த இந்திய ராணுவம் உடனடியாக அந்த ஹெலிகாப்டரினை துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர். இதனால்...
மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க...
மேஷம் இன்று செலவுகள் அதிகரிக்கக் கூடும். நீங்கள் எதிர்பாராத வகையில் வீடு மாற்றமோ, தொழில் மாற்றமோ ஏற்படலாம். தங்கு தடையின்றி வியாபாரம் நடக்கும். சிலர் ஆதாயத்திற்காக உங்களை பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,...
ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த 45 வயதான தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் காயத்ரி என்ற பெயருடைய நபருடன்...
சில மாதங்களுக்கு முன்னர் டுவிட்டரில் சர்ச்சைக்குறிய கருத்தை கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பின்னர் அது நான் பதிவிடவில்லை, என்னுடைய அட்மின் தான் என கூறி சமாளித்தார். இதனையடுத்து சமூக வலைதளத்தில் அட்மின் மீம்ஸ்கள்...
சென்னை விருகம்பாக்கத்தில் கேரள போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மகாராஜன் என்பவர் கேரளாவில் பண மோசடியில் ஈடுபட்டுவிட்டு சென்னை விருகம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மகாராஜனை தேடி அவர்...
மக்கள் செல்வர் என புகழப்படும் விஜய் சேதுபதி குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் வரி ஏய்ப்பு செய்த காரணத்தால் வருமான வரித்துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது....
உலகளவில் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பலர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அவர்களைப் பற்றிய மர்ம பக்கங்கள் குறித்த சிறிய தொகுப்பினை செய்தி சுருள் இங்கு அளிக்கிறது. ஜி இச் சி மார்கோனி 1980களில் மிகவும் நம்பகத்தன்மை...
உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்: உலகில் ஒரு ஆண்டிற்கு 5,29,000 பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் 25.7 சதவீதம் பேர் அதாவது 1,36,000 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழக்கின்றனர் என்று உலகச்...
சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே விடுதலைப் புலிகளை அழிக்க அப்போது இருந்த இந்திய அரசு உதவியதாக கூறினார். இதனை கையிலெடுத்த தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு காங்கிரஸ், திமுக கூட்டணியை...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதாக நேற்று தகவல் பரவியது. இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய்...
பொதுவாக உடல் எடை குறையக் கொழுப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ சொல்வதைத்தான் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பேலியோ டயட் சாப்பிடுபவர்கள் நேரடியாகக் கொழுப்பை உணவாகச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கேள்விப்படும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக உள்ளதல்லவா? முல்லை...
கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையாக பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸை தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து சில தினங்களுக்கு முன்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்போது நிபந்தனை ஜாமீனில்...
இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுலவாசி தீவை சுனாமி தாக்கியது. இதனால் 40 பேர் உயிரழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவிலுள்ள சுலவாசி தீவின் மத்தியப் பகுதியில்...
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவும், வங்கதேசமும் மோதிய இறுதிப்போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி தக்கவைத்துக்கொண்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,...