Connect with us

சினிமா செய்திகள்

சரித்தரக் கதையில் நடிக்கும் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா?

Published

on

7ம் அறிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா மீண்டும் ஒரு சரித்திரக் கதையில் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சுப்ரமணியபுரம் இயக்குநர் சசிகுமார் இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் இயக்கத்தில் வெளியான முதல் படமான சுப்ரமணியபுரம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால், அதன்பின்னர், இயக்கத்தை விடுத்து நடிப்பில் சசிகுமார் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

ரஜினியின் பேட்ட படத்தில் கூட மாலிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த படம் சரித்திரப் படம் என்றும், இதில், நடிக்க நடிகர் விஜய்யை தான் முதலில் அணுகியதாகவும், கால்ஷீட் பிரச்சனைகள் காரணமாக அவர் நடிக்க முடியவில்லை என்றும், தற்போது அந்த கதையை நடிகர் சூர்யா ஓகே சொல்லியுள்ளதாகவும் சசிகுமார் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

விரைவில் இந்த பிரம்மாண்ட படத்தின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?