Connect with us

உலகம்

‘கொரோனா தடுப்பூசி’ விலங்குகள் மீதான சோதனை வெற்றி!

Published

on

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் தக்குதலுக்கு, எதிரான கொரோனா தடுப்பூசியின் மிருகங்கள் மீதான சோதனை வெற்றி அடைந்துள்ளது.

அடுத்ததாக மே மாதம், மனிதர்கள் மீதான சோதனையைச் செய்ய உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த, மருந்து நிறுவனமான நோவா வாக்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நோவா வாக்ஸ் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி கிரிகோரி கிலென், “கொரோனா தடுப்பூசி விலங்குகளிடம் வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மீது உள்ள முள் போன்ற அமைப்புகள், மனித உடலில் உள்ள செல்களை, கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றன.

அந்த முள் போன்ற பசையை மனித செல்களில் இருந்து விடுவிக்க, தாங்கள் தயாரித்துள்ள ஆண்டிபயாடிக் மருந்தால் முடியும்.

இந்த தடுப்பூசி சோதனை முடிய இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகும். மேலும் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட வளர்ச்சியடைந்து தாக்கவும் வாய்ப்புள்ளது. அதற்கேற்றவாறு மருந்துகளைத் தயாரித்து வருவதாகவும்” கிரிகோரி கிலென் தெரிவித்துள்ளார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?