Connect with us

கிரிக்கெட்

டிராவில் முடிந்த கடைசி டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா!

Published

on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி 9-ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

#image_title

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய அந்த அணி 480 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரான் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி மிக அற்புதமாக விளையாடி 571 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 186 ரன்கள் அடித்தார் விராட் கோலி, அவருக்கு அடுத்தபடியாக 128 ரன்கள் எடுத்தார் ஷுப்மன் கில். இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இன்றைய 5-ஆம் நாள் முடிவில் 175 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் இந்த போட்டி வெற்றி, தோல்வி இன்று சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டி சமனில் முடிந்தாலும் ஏற்கனவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால் இந்த தொடரை கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை ரவிச்சந்திரன் அஸ்வினும் பெற்றுள்ளனர்.

சினிமா செய்திகள்1 min ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்53 mins ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்1 hour ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்1 hour ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா4 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு5 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized6 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு8 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா10 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு10 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!